இளம் பெண் வெட்டிக்கொலை… முகமூடி நபர்களின் வெறிச்செயல்!!
சென்னையில்..
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி நந்தினி (27). பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் சதீஷ் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் நந்தினியின் உறவினரான மதன் என்பவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக...
காதலி மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி… இளைஞரின் வெறிச்செயல்!!
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் அனில் கெய்க்வாட். இவரது மகன் அஸ்வஜித் கெய்க்வாட். அஸ்வஜித்தும் பிரியா என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த...
எனக்கு எதுவுமே புரியல.. நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்தனூர் ஆயிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(47). சலவை தொழிலாளியான இவருக்கு சாவித்ரி (45) என்ற மனைவியும், ஞானப்பிரியா(15) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ஞானப்பிரியா அங்குள்ள அரசு...
மாமியாருடன் உடலுறவு கொண்ட மருமகன்.. நேரில் பார்த்த மாமனார்: மரத்தில் கட்டி வைத்து வெளுத்து வாங்கிய மனைவி!!
பீகாரில்..
மூன்று பிள்ளைகளின் இளம் தந்தை ஒருவர் தனது சொந்த மாமியாரை காதலித்தார். உண்மையில் மாமியாரும் அவரை காதலித்தார். இருவரும் ஒருவரையொருவர் இல்லாமல் வாழ முடியாத அளவுக்கு காதலித்து வந்தனர்.
இதேபோல், மனைவி தூங்கச் சென்ற...
வாலிபரை கதறவிட்ட ஓரினச்சேர்க்கை காம கொடூரன்கள் : திடுக்கிடும் தகவல்!!
தென்காசி....
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த முப்பிடாதி என்பவரது மகன் காளிராஜ்(வயது 24). தனது நண்பரின் தம்பி கவிமணி என்பவர் வாகன விபத்தில் காயமடைந்து, திருச்சி மாவட்டம், இருங்களுரில் உள்ள...
இன்ஸ்டா பிரபலம் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி… அரசு அதிகாரி மகன் வெறிச்செயல்!!
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் கெய்க்வாட்டின் மகன் அஸ்வஜித் கெய்க்வாட் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுமார் 5 வருடங்களாக காதலித்து வரும் அஸ்வஜித்திடம் இருந்து செவ்வாய்கிழமை...
பிரபல சின்னத்திரை நடிகை மீது கொடூர தாக்குதல்… குடும்பத்தினர் மீது போலீசார் நடவடிக்கை!!
வைஷ்ணவி....
நடிகை வைஷ்ணவி தன்ராஜ் தனது குடும்பத்தினர் உடல் ரீதியாக வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது, அதில் நடிகை துன்புறுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறார் மற்றும்...
மனைவியுடன் திருமணத்தை தாண்டிய உறவிலிருந்த நபரைக் கண்டித்த கணவர் : பின்னர் நடந்த கொடூரம்!!
கிருஷ்ணகிரி....
ஓசூர் அடுத்த முதுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கேஷ் (25) இவர் கூலி வேலை பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. துர்கேஷிக்கு 2017ஆம் ஆண்டு சோனியா என்கிற உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு, தற்போது...
தன் குழந்தையை, அக்கா குழந்தை எனக்கூறி இன்ஸ்டாகிராம் காதலனை மணந்த இளம்பெண் : குளத்தில் சடலமாக கிடந்த குழந்தை!!
புதுக்கோட்டையில்..
திருவண்ணாமலையை சேர்ந்தவர் வெங்கடேஷ்(28). பெங்களூருவில் பணியாற்றி வரும் இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஜோதிகா(23) என்பவருடன் காதல் ஏற்பட்டது. 3 வருடங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில்...
அம்மா நான் சாகப்போறேன்… காதலியுடன் விஷம் குடித்து விட்டு போனில் கதறிய மகன்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகாவில் வசித்து வருபவர் ஆகாஷ். இவர் பக்கத்து கிராமத்தில் வசித்து வரும் ராதிகாவை காதலித்து வந்தார்.
இருவீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் வாழ்வில் சேர முடியாது என காதலர்கள்...
















