Sunday, August 23, 2026

இந்திய செய்திகள்

கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி: கச்சதமாக வேலையை முடித்த கள்ளக்காதலன்!!

0
திருப்பத்தூரில்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(35). இவரது மனைவி வினிதா(20). இந்த தம்பதிக்கு கைக்குழந்தை ஒன்று உள்ளது. கணவர் வெளிநாட்டு வேலைக்கு சென்ற நிலையில் அவரது நண்பர் ராகவேந்திரா...

கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. கத்திரிக்கோலால் குத்தி நண்பனை கொன்ற வாலிபர்.. பகீர் சம்பவம்!!

0
வேளச்சேரியில்.. மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில்நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, 130வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (22). அதே குடியிருப்பில் 106வது பிளாக்கில் வசித்து வருபவர் ராஜேஷ் (22)....

தலையில் கல்லை போட்டு மனைவியை கொடூர கொலை செய்த கணவன்.. பதை பதைக்கும் சம்பவம்!!

0
தாம்பரத்தில்.. தாம்பரம் அடுத்த மணிமங்கலம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குத்தனூர் பகுதியில் அரசு விவசாய ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்குள்ள குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீஷ் கைலாஷ் (30), பிரியங்கா குமாரி...

இன்ஸ்டா காதலனோடு தாய் ஓட்டம், குளத்தில் மிதந்த 2 வயது குழந்தை!!

0
திருவண்ணாமலையில்.. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆதமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ் . இவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் ஜோதிகாவை காதலித்து வந்தார். இருவரும் 3 வருடங்களுக்கு...

கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்டுத் தள்ளிய மனைவி!!

0
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை முதுகுறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் நாராயணப்பா. இவரது மகன் துர்கேஷ் . கூலித் தொழிலாளியான துர்கேஷ், 2017ல் சோனியா என்கிற உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு...

இளம்பெண் வெட்டிக் கொலை… பரபரக்கும் தலைநகர்!!

0
சென்னையில்.. சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவரது மனைவி நந்தினி. சதீஷ், பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கிறார். இந்நிலையில் நந்தினியின் உறவினரான மதன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்....

4ம் வகுப்பு மாணவன் கழுத்து அறுபட்டு சடலமாக மீட்பு… கதறித் துடித்த பெற்றோர்!!

0
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பல்லவாடா கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சுரேஷ் சிந்துமதி. இவர்களின் மகன் அனீஸ். இவர் 4ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி சென்ற இச்சிறுவன் திடீரென மாயமானான். 2...

காணாமல் போன சடலத்தின் கண்கள்.. 2 மருத்துவர்கள் சிறையில் அடைப்பு.. உடலுறுப்பு வியாபாரம் நடந்ததா?

0
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா சிங். இவருக்கும் ஜோகேந்திர குமார் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்கு பிரகிக்கு ஜோகேந்திர குமாரின் வீட்டார் பூஜா சிங்கை அதிக வரதட்சணை...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்ம மரணம்.. காரணம் என்ன?

0
கள்ளக்குறிச்சியில்.. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த காடியார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயியான இவருக்கு அன்னபூரணி என்ற மனைவியும், சந்தோஷ் என்ற மகனும் இருந்தனர். இவர்கள் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, தங்கள் விவசாய...

பைக்கிற்கு அண்ணன் பெட்ரோல் ஊற்றும்போது தங்கைக்கு நேர்ந்த துயரம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், எடியூரு என்ற பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மணா. இவருக்கு, 10ஆம் வகுப்பு படித்து வந்த ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 8 -ம் திகதி இரவு வீட்டு வாசலில்...