நண்பனின் மறைவால் வேதனையில் இருந்த இளைஞர் : திடீரென எடுத்த விபரீத முடிவு!!
தேனி...
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (25). இவரை வழக்கு ஒன்றில் காவல்துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் விஜயகுமாருடன் சென்ற பிரபுதேவா(26) என்பவர் ஆற்றில் தவறி விழுந்ததில் நீரில்...
காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகம்.. கணவன் , மாமியார், மாமனார் செய்த கொடூர செயல்!!
ஈரோடு....
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பூரணி மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு கவுந்தப்பாடி மதன் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
பக்கத்தில படுத்திருந்த மனைவியை காணவில்லை என தேடிய கணவருக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!
கடலூர்...
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது வடகரை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் பழனிவேல்.. இவருக்கு 42 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் சரஸ்வதி.. இவர்களுக்கு கல்யாணமாகி 17 வருடங்கள் ஆகின்றன.....
உல்லாசத்துக்கு மறுத்த காதலிக்கு காதலனால் அரங்கேறிய பயங்கரம்!!
இந்தூர்...
மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீண் சிங் (24). பிரவீண் சிங்குக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி, காதலர்களாக சுற்றி...
இரண்டு மகள்களுடன், தாய் தற்கொலை முயற்சி : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ் மயிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் தனது மகள்களான நித்யஸ்ரீ, ரேகா ஆகிய இருவருடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளார்.
அப்போது பார்வதி...
4 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற பெரியம்மா : அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!
கேரளா..
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கொழிஞ்சாம்பாறை வண்ணாமடை பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். அவரது மனைவி ஆதிரா. இந்த தம்பதிக்கு 4 வயதில் ரித்விக் என்ற ஒரு மகன் இருந்தான். மதுசூதனனின் அண்ணன்...
என்னை ஏமாத்திட்டாங்க.. ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற பெண்!!
திருவண்ணாமலை...
திருவண்ணாமலை மாவட்டம் சீனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் காட்ரம்பாக்கம் கிராமத்தில் 10 கிரவுண்ட் வீட்டு மனை உள்ளது. இவர் கடந்த 2018-ல் சென்னையைச் சேர்ந்த விஜய்...
காதலனுடன் சென்ற பெண்.. ஆத்திரமடைந்த உறவினர் காதலனின் தாயாரை கடத்தி செய்த கொடூரம்!!
கர்நாடகா...
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நிர்வாணமாக்கப்பட்டு பின்னர் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டார். உண்மையில், அந்தப் பெண்ணின் மகன் ஒரு பெண்ணுடன் ஓடியுள்ளான்....
62 வயது முதியவரை கரம்பிடிக்கும் 23 வயது இளம்பெண் : டேட்டிங் ஆப்பில் மலர்ந்த காதல்!!
அமெரிக்காவில்....
அமெரிக்காவில் டேட்டிங் ஆப் மூலம் பழகிய 23 வயது பெண்ணும் 62 வயது முதியவரும் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். காதலுக்கு ஜாதி, மதம், இனம், நிறம், வயது ஆகியவை...
கணவன் வெளிநாட்டில்…. தாய் 7 வயது மகனுடன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் மூழ்கிய கிராமம்!!
ராமநாதபுரம்....
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டணம் முத்துப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் செல்வரா வனிதா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்து வரும் நிலையில் செல்வராஜ் வெளிநாட்டில் கூலி வேலை செய்து வருகிறார்.
வனிதாவின்...
















