உல்லாச வலை விரித்த இளம்பெண்… இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ஆந்திரா....
பெண்கள் இப்படியெல்லாம் செய்வார்களா என்று மொத்த ஆந்திராவும் அதிர்ந்திருக்கிறது. பணத்துக்காக இளைஞரைக் கடத்தி மிரட்டியிருக்கிறார் இளம்பெண் ஒருவர். ஆள் யார் என்று தெரியாமலேயே மீனுக்கு வலை விரித்து விட்டு காத்திருப்பதைப் போல ஃபேஸ்புக்...
சிறை சென்ற மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி : ஆத்திரத்தில் மாமியாருக்கு மருமகள் செய்த கொடூரம்!!
பட்டுக்கோட்டை..
பட்டுக்கோட்டை அருகேயுள்ள கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு ரவுடிப் பட்டியலில் இருக்கும் ஜேம்ஸ் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரின் மனைவி...
உயிரிழந்த 2 வயது மகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம்.. தந்தையின் நெகிழ்ச்சி செயல்!!
திருவாரூரில்..
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட புள்ளமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் சௌந்தரபாண்டியன்- மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்கு சபரி வாசன் என்கிற மகனும், சக்தி பிரக்யா என்கிற மகளும் இருந்தனர். இந்நிலையில் சக்தி பிரக்யாவுக்கு...
பண தகராறில் கள்ள காதலனை வெட்டி கொன்று பெண் எடுத்த விபரீத முடிவு: போலீசார் தீவிர விசாரணை!!
கேரளாவில்..
கேரள மாநிலம் வயநாட்டில் காதலனை வெட்டி கொலை செய்துவிட்டு பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி அருகே பழேரி...
காதல் திருமணம் செய்த இளம்பெண் கழுத்து நெரித்துக் கொலை.. பகீர் சம்பவம்!!
ஈரோட்டில்..
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பெண் வீட்டார், போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுந்தப்பாடி பூமாண்ட கவுண்டனூர் பகுதியைச்...
ப்ளீஸ் தயவு செய்து கொடுத்திடுங்க… மழையால் 20 சவரன் நகை , ரொக்கப்பணம் கொள்ளை!!
காஞ்சிபுரத்தில்..
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் வரதராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயஸ்ரீ. இந்தப் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து ராஜீவ் நகரில்...
கணவன், மனைவி விஷமருந்தி தற்கொலை.. மகளின் காதல் விவகாரம் காரணமா?
மதுரையில்..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டியைச் சேர்ந்த செல்வம் (வயது 47). இவருடைய மனைவி வான்அழகி (43). இவர்கள் தங்கள் கிராமத்தில் விவசாய கூலிவேலை செய்து வருகிறார்கள். செல்வம் வான்அழகி தம்பதிக்கு ஒரு...
நடு வீதியில் துடிதுடித்து பலியான இரண்டு இளைஞர்கள்.. நஞ்சை உலுக்கும் சம்பவம்!!
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அடுத்த தைலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சபரிநாதன் (26), விக்கி (25), விஜயதாஸ் (26). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை புல்லட்டில் புதுச்சேரிக்கு சென்று விட்டு மீண்டும்...
தந்தையை இழந்த துக்கம்… மேம்பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட மகன்!!
திருச்சியில்..
திருச்சி மாவட்டம், ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ரியாஸ் (23). இவருடைய தந்தை அல்லாஹ் பிச்சை உடல்நலக் குறைவு காரணமாக அவதியுற்றுவந்தார். தந்தை அல்லாஹ் பிச்சை மீது மகன் முஹம்மது ரியாஸ் அளவு...
தொடர்ந்து உயிரை மாய்க்கும் மருத்துவ மாணவிகள்.. கேரளாவில் நடக்கும் விபரீதம்.. என்ன காரணம்?
கேரளாவில்...
கேரளாவில் அண்மையில் ஒரு மருத்துவ மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தற்போது மற்றொரு மருத்துவ மாணவியும் உயிர் நீத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு என்ன காரணம் என்று...
















