Friday, August 21, 2026

இந்திய செய்திகள்

டெலிவரியில் கணவரும் இருக்கணுமா? மருத்துவமனை விளம்பரத்தால் கர்ப்பிணி மரணம் : பயங்கர சம்பவம்!!

0
சென்னையில்.. சென்னை செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் பாலகணேசன் நகரை சேர்ந்த தம்பதியினர் அஜித் (27) மற்றும் சுகன்யா (27). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. இதில், சுகன்யா கர்ப்பமாகி, முதல் 5...

பர்த் டே கிப்ட தரல.. ட்ரிப் கூட்டிட்டு போகல.. கணவரை கொடூரமாக அடித்து கொன்ற மனைவி!!

0
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிராவில் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில், வெள்ளிக்கிழமை பிற்பகல் குடும்பத் தகராறில் ஒரு பெண் தனது கணவரை புனேயில் உள்ள ஒரு உயர்தர குடியிருப்பு சமுதாயத்தில் தங்கள் வீட்டில் கொலை செய்ததாக கூறப்படுகிறது. நிகில் புஷ்பராஜ்...

கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிய நெட்டிசன்கள்.. மன உளைச்சலுக்கு ஆளான ஓரினச்சேர்க்கையாளர் எடுத்த விபரீத முடிவு!!

0
மத்தியப் பிரதேசத்தில்.. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய பிரன்ஷு சமூக வளைதளத்தில் பிரபலமான ஒப்பனைக் கலைஞராக வலம் வந்துள்ளார். இவர் கடந்த தீபாவளியன்று சேலை அணிந்த ரீல் ஒன்றினைத்...

கணவனும் மனைவியும் ஒன்றாக உயிரிழந்த சோகம்!!

0
பெரம்பலூரில்.. பெரம்பலூர் மாவட்டத்தில் எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் பிச்சை . இவருடைய மகன் கோவிந்தராஜ் . இவருக்கு வயது 24. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். சேலம் மாவட்டம், நாவலூரில்...

குறுக்கே வந்த நாய்.. விபத்தில் உயிரிழந்த இளைஞர்: வீட்டுக்கே சென்று கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட நாய்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் தாவணிக்கரை பகுதியை அடுத்துள்ளது ஹோன்னாளி காசினகெரே என்ற கிராமம். இங்கு திப்பெஷ் (21) என்ற இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார். இந்த சூழலில் கடந்த 16-ம் தேதி...

கள்ளக்காதலியை கழட்டி விட்டு கல்யாணம்.. மனமுடைந்த காதலி எடுத்த விபரீத முடிவு!!

0
நீலகிரியில்.. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள அணிக்காடு பகுதியை சேர்ந்தவர் சசிகலா (26). இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன் கணவரை பிரிந்து சித்தி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில்,...

சிறு வயதில் திருமணம்.. விரக்தி, கோபம்.. குழந்தையைக் கொலை செய்து நாடகமாடிய தாய்!!

0
நாமக்கல்லில்.. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சக்தியும், பண்ருட்டியைச் சேர்ந்த அகல்யாவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதி. இவர்களுக்கு சசிதரன் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை இருந்தது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட...

சம்பளம் கேட்ட இளைஞரின் வாயில் செருப்பை திணித்த பெண் தொழிலதிபர்!!

0
குஜராத்தில்.. குஜராத் மாநிலம் மோர்பியில் வெளிநாடுகளுக்கு டைல்ஸ் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை பெண் தொழிலதிபரான விபூதி படேல் நடத்தி வருகிறார். ராணிபா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்காக ராணியா என்ற...

உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் மருத்துவர் துடிதுடித்து பலியான சோகம்!!

0
சென்னையில்.. சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அன்விதா(24). இவர், தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை பிரவீன் கண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இதில் அன்விதா, நேற்று இரவு 7.30 மணிக்கு...

என் சாவுக்கு மனைவி வீட்டாரே காரணம்.. கடிதம் எழுதிவைத்துவிட்டு கபடி வீரர் எடுத்த விபரீத முடிவு!!

0
தமிழகத்தில்.. பாவூர்சத்திரம் அருகே, மனைவி வீட்டரால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கபடி வீரர் கடிதம் எழுதிவைத்துவிட்டு விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து போலிஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "தென்காசி மாவட்டம்,...