காருக்குள் உயிரிழந்த நிலையில் இந்திய மாணவர் சடலம்.. தொடரும் பயங்கரங்கள்!!
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இந்திய முனைவர் பட்ட மாணவர் காருக்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாகக் கிடந்தார்.
இவருக்கு வயது 26. இவர் ஆதித்யா...
மது குடிக்க பணம் தர மறுத்த தாய்.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (52), இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (46). இவர்களின் இரண்டாவது...
படிக்க பிடிக்கல… பெற்றோருக்கு கடிதம் எழுதி கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
திருநெல்வேலியில்..
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ஸ்டீபன் டேவிட். இவரது மகள் சரோஜ் பெனிட்டா . இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் 3ம் ஆண்டு படித்து வந்தார். அண்ணா பல்கலைக்கழக...
3 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!!
வேலூரில்..
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சாமியார் மலை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு பெண்...
2 வயசு குழந்தையை துணியால் அமுக்கி கொன்ற தாய்.. நெஞ்சை பதைபதைக்க வைத்த சம்பவம்!!
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம், கந்தன் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்தி (27). இவரது மனைவி அகல்யா (19). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் சசிதரன் என்கிற ஆன் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து...
லாட்டரி டிக்கெட்டுகள் விற்று ஒரே நாளில் கோடீஸ்வரரான தம்பதியினர்!!
கேரளாவில்..
கேரள மாநிலத்தில் வாரத்தில் ஏழு நாள்களும் லொட்டரி குலுக்கல் நடைபெற்று ரூ.1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதைத்தவிர, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர், சம்மர் பம்பர், பருவமழைக்கால பம்பர், ஓணம் மெகா பம்பர்,...
என் புள்ளைய காப்பத்துங்க.. மலேசியாவில் சித்ரவதை அனுபவித்து வரும் மகனை மீட்க கண்ணீர் மல்க கோரிக்கை!!
மயிலாடுதுறையில்..
மயிலாடுதுறை அடுத்த பெரிய நாகங்குடி பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (35). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது குடும்பத்தில் 6 பேர் அண்ணன் தம்பிகளும், வயதான தாய், தந்தை உள்ளனர்....
ஏன் தங்கச்சிய கொடுமை படுத்துற.. நியாயம் கேட்க போன திருநங்கை அக்காவை கத்தியால் குத்திய கணவன்!!
சேலத்தில்..
சேலம் மாவட்டத்தை சேர்ந்த இன்பராஜ் (27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா (24) ஆகியோர், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட பின்னர்...
ஃபிரிட்ஜால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!!
ராஜபாளையத்தில்.
ராஜபாளையம் அருகே ஃப்ரிட்ஜில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே வரகுணராமபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, கட்டடத் தொழிலாளி....
11ம் வகுப்பு மாணவியிடம் அந்தரங்க புகைப்படத்தை கேட்டு தொந்தரவு செய்த தனியார் பள்ளி ஆசிரியர்!!
கோவையில்..
கோவை அவினாசி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், அருண் புருன்(வயது 28) என்பவர் இறகு பந்து விளையாட்டு பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அந்த பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பேட்மிட்டன் பயிற்சி...
















