Friday, August 21, 2026

இந்திய செய்திகள்

சுத்தியலால் மனைவியை அடித்து கொலை… கணவன் பகீர் வாக்குமூலம்!!

0
தமிழகத்தில்.. பாலக்காடு சித்தூர் கம்பிளிசுங்கம் பகுதியில் வசித்து வருபவர் உதயன். இவரது மனைவி ஊர்மிளா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் உதயனிடம் விவாகரத்து பெற்று கொழிஞ்சாம்பாறையில் உள்ள புத்தன்பாதையை சேர்ந்த குட்டன் (எ)...

கை, கால்களை கட்டிப்போட்டு கணவன் , மனைவி, சகோதரி படுகொலை.. அதிர்ச்சி சம்பவம்!!

0
பஞ்சாப் மாநிலத்தில்.. பஞ்சாப் மாநிலம், டர்ன் தரன் மாவட்டம் துங் கிராமத்தில் வசித்து வருபவர் இக்பால் சிங். இவரது மனைவி லக்விந்தர் கவுர். இவரது சகோதரி சீதா கவுர். இவர்கள் மூவரும் இன்று காலை...

காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்.. உயிரிழக்கும் வேளையில் வீடியோ பதிவிட்ட காதலி.. அதிர்ச்சி சம்பவம்!!

0
பிரேசிலில்.. பிரேசிலின் தென்மேற்கு பகுதியான கோயாஸ் பகுதியில் உள்ள ஜடாயில் தனது 27 வயது காதலனால் 23 வயது பெண் சுட்டுக் கொல்லப்படும்போது அதை வீடீயோவாக உயிரிழந்த பெண் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில்,...

கள்ளக்காதலுக்கு இடையூறு… இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

0
கேரளாவில்.. கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அபில் ஆபிரகாம் (வயது 29). இவர் பெங்களூரில் தங்கி நர்சிங் சர்வீஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அதே போல் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சவ்மினி தாஸ் (வயது...

மகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை.. விரக்தியில் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

0
மதுரையில்.. மதுரை நரிமேடு பகுதியிலுள்ள பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (38). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி ஜாக்குலின் ராணி (36). இவர்களது மகள் மதுமதி (12). தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு...

ஒரு வயது மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய் தற்கொலை.. நடந்தது என்ன?

0
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம், கலவை கூட்ரோடு புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34). இவர் வேலூரில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு...

8ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்.. கதறியழும் பெற்றோர்!!

0
சிவகங்கை.... சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்ரமணியபுரம் 3வது வீதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் மேகலா (13) அதே பகுதியில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 8ம் வகுப்புப் படித்து வந்தார். இந்நிலையில், மேகலாவுக்கு...

கணவன் மனைவியை மாற்றிக்கொண்டு உல்லாசம்… சுற்றி வளைத்த போலீசார்.. இறுதியில் நடந்த பரிதாபம்!!

0
கோயம்புத்தூர்.... கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(45), ஜெயலட்சுமி(36), என்ற தம்பதி இருவரும் சேர்ந்து கடந்த 2018ம் ஆண்டு முதல் முகநூலில் real married swap party couples என்ற பக்கத்தை உருவாக்கி அதில்...

இங்கிலாந்தில் இருந்து பேசுகிறேன்… மணப்பெண் தேடிய போது இளைஞருக்கு நேர்ந்த துயரம்!!

0
புதுச்சேரி.... புதுச்சேரி மூலகுளத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (33). இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரின் திருமணத்திற்காக மணப்பெண் வேண்டி, அனைத்து விபரங்களையும் புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண தகவல் மையத்தில்...

தீபாவளிக்கு பசங்களுக்கு டிரஸ் எடுக்கணும் வாங்க… கணவனை வரவழைத்து போட்டுத்தள்ளிய மனைவி!!

0
அரியலூர்.... அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான கள்ளங்காடு என்ற முந்திரிக்காடு உள்ளது. இந்த முந்திரிக்காட்டில் கடந்த 30ம் தேதி அதிகாலை மனித உடல் ஒன்று எரிந்து...