ஐடி ஊழியர் 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
சென்னையில்..
சென்னை அருகே பள்ளிக்கரணை ராஜலட்சுமி, 8வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் புவனேஷ். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது ஷிப்ட் டைம் 3.30 மணியில் இருந்து...
சந்தேகத்தினால் வந்த வினை.. மனைவியை கொலை செய்த கணவன்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா (24). இவர் பொறியியல் பட்டதாரியான இவர் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிஷோர் என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார்.
கிஷோர் காவல்...
தனியாக இருந்த மனைவி சுத்தியலால் அடித்து கொலை.. சிறையில் இருந்து வந்ததும் கணவர் கொடூர செயல்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஊர்மிளா (வயது 33). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த உதயன் என்பவருடன் திருமணம் நடைபெற்று, பின்னர் விவாகரத்து ஏற்பட்டது. அதன் பின்னர் ஊர்மிளா புத்தன்பாதையை சேர்ந்த...
150 முறை போன் செய்து எடுக்கல.. ஆத்திரத்தில் கணவன் செய்த மோசமான செயல்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த ஹோசக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரதீபாவுக்கும், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் என்பருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.
சாம்ராஜ்நகர் காவல் நிலையத்தில் கிஷோர் காவலராக பணியாற்றி...
சுத்தியலால் மனைவியை அடித்து கொலை … கணவன் பகீர் வாக்குமூலம்!!
பாலக்காட்டில்..
பாலக்காடு சித்தூர் கம்பிளிசுங்கம் பகுதியில் வசித்து வருபவர் உதயன். இவரது மனைவி ஊர்மிளா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் உதயனிடம் விவாகரத்து பெற்று கொழிஞ்சாம்பாறையில் உள்ள புத்தன்பாதையை சேர்ந்த குட்டன் (எ)...
வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
திருப்பத்தூரில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாவடியூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரமேஷ் (29). இவருக்கும், திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதுவின் மகள் ஹேமலதா (24) என்பவருக்கும் கடந்த 5...
பெற்ற மகளை இரும்பு ராடால் தாக்கி விஷம் கொடுத்து கொன்ற தந்தை.. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்!!
கேரளத்தில்..
கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்தவர் அபீஸ் முகமது (43). இவர் கொச்சி துறைமுகத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகள் ஃபாத்திமா (14), ஆலுவா பகுதியில் உள்ள தனியார் பள்ளி...
வேறு வழியில்லாமல் பெற்ற மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை நாடகம்.. சிக்கியது எப்படி?
தென்காசியில்..
தென்காசி மாவட்டம் குற்றாலம் அடுத்துள்ள வல்லம் கிறிஸ்டியன் காலனி 4வது தெருவைச் சோ்ந்தவா் முகைதீன் அப்துல்காதா். இவருடைய மனைவி அலி பாத்திமா. இவர்களுக்கு முகம்மது சித்திக் (25) என்ற மகன் உள்ளார். வேலைக்கு...
180 நாட்களில் ரூ.21 கோடி வருவாய் ஈட்டிய காய்கறி விற்கும் இளைஞர்… அம்பலமான பின்னணி!!
இந்தியாவில்..
ஹரியானா மாகாணத்தின் ஃபரிதாபாத் பகுதியில் காய்கறி விற்பனை செய்து வந்துள்ளார் 27 வயதான ரிஷப் சர்மா. ஆனால் கொரோனா பெருந்தொற்று இவரது வாழ்வாதாரத்தை மொத்தமாக உலுக்கியுள்ளது.
இதில் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் ரிஷப் சர்மா....
பெண்களின் உள்ளாடையை திருடும் வாலிபர்.. கையும் களவுமாக பிடித்த பொலிஸார்!!
இந்தியாவில்..
இந்தியாவின் தமிழ்நாட்டில் தாம்பரத்தை அடுத்த சேலையூர் எம்.இ.சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் தனியாக வீட்டில் இருக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு தரும் இளைஞன் இரவில்...
















