இரத்த வெள்ளத்தில் 19 வயது இளம்பெண்… கணவரால் நேர்ந்த விபரீதம்!!
இங்கிலாந்தில்..
19 வயதேயான இளம்பெண் ஒருவர், இங்கிலாந்து நாட்டில் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளம்பெண்ணைக் கொலைச் செய்ததாக அவரது கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தின் லண்டன்...
மனைவிக்கு உப்புமாவில் விஷம் கலந்து கொலை : விசாரணைக்கு பயந்து பொறியாளர் எடுத்த விபரீத முடிவு!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை அடுத்த வெள்ளிகோடு பகுதியைச் சேர்ந்தவர் பெல்லார்மின் (வயது 34) பொறியாளரான இவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி...
தமிழகத்தை அதிர வைத்த தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு.. ஒரு சிறுவன் உள்பட மேலும் 3 பேர்...
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவருடைய மகன் மாரிச்செல்வம் (வயது 24). தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக மாரி செல்வம் பணியாற்றி வந்தார்.
மாரி செல்வத்திற்கும் தூத்துக்குடி...
தொழிலதிபரும் அவரது மனைவியும் எடுத்த விபரீத முடிவு.. கதறி அழும் பச்சிளம் குழந்தைகள்!!
நாமக்கல்லில்..
நாமக்கல் அடுத்த நலலிபாளையம் அருகே உள்ள சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (40). இவருக்கு திருமணமாகி மதுமிதா (28) என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
லாரி...
7 மாத கருவை கலைக்க மாத்திரை உட்கொண்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!
அரியலூரில்..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள புதுக்குடி கிராமம், கரைமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி இவர்,கடந்த 2017 ஆம் ஆண்டு செந்துறை அடுத்த சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமணா(23) என்பவரை திருமணம்...
தான் லண்டனுக்கு வருவதற்கு உதவி செய்த மனைவியையே கொடூரமாக கொலை செய்த கணவன்!!
லண்டனில்..
திருமணமாகி ஒன்றரையாண்டுகள் கூட முடிவடையாத தம்பதி
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Jogi Cheema என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா (19) என்னும் இளம்பெண். New Sant Nagar என்னுமிடத்தைச் சேந்த சாஹில் ஷர்மா (23)...
உணவு சமைக்காததால் ஆத்திரம்.. மனைவியை கொலை செய்த கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கன்னியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வெங்கடேசன்(30), இவரது மனைவி அனிதா(28), இருவருக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண்...
ஸ்மார்ட்போன் பரிசளித்த கணவருக்கு டாட்டா காட்டிய மனைவி.. காதலனுடன் ஓட்டம்!!
பீகாரில்..
பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணமாகி இரண்டு வயது முதல் ஆறு வயது வரையிலான மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், அவரது மனைவி தொடர்ந்து அவரிடம் ஸ்மார்ட்போன் வாங்கித்...
இளம் புதுமணத் தம்பதி வெட்டிக்கொலை… காதல் திருமணம் செய்த 3வது நாளில் கொடூரம்!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்பவர் மாரி செல்வம். இவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தேவர் ஜெயந்தி அன்று, தூத்துக்குடி திருவிக நகரைச் சார்ந்த கார்த்திகா என்பவரை காதல் திருமணம்...
நடத்தையில் தீராத சந்தேகம்.. மனைவியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கணவர்!!
தூத்துக்குடியில்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள ஆறாம்பண்ணை பகுதியை சேர்ந்வர் ராஜ்குமார்(31). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி மீனா(28). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே...
















