என் தம்பியுடன் பழகாதே.. கண்டித்த கணவன்.. மைத்துனருடன் கிளம்பிய மனைவி!!
உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம், சிசோலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பால் மகன் அசோக்குமார். இவர் அமஹேதா அதிபூர் கிராமத்தைச் சேர்ந்த லக்கிராம் மகள் பிரியாவை கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்தார்.
இவர்களுக்கு விசு என்ற மகன்...
அரசு முத்திரையை பயன்படுத்திய இருவர் கைது.. கணவருடன் தப்பி ஓடிய நடிகை நமீதா!!
நமீதா..
சேலத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் சிறு தொழில் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து கடன் பெற்றுத் தருவதாக கூறி கூட்டம் ஒன்று நேற்று...
மனைவியை ஓட ஓட விரட்டி கொலை செய்த கொடூர கணவன்.. நெஞ்சை உலுக்கிய பயங்கர சம்பவம்!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சர்ச் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவருக்கு மீனா என்ற பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக ராஜ்குமாருக்கும் அவரது...
அன்று ரூ.1600 சம்பளம்.. இன்று ரூ.9,800 கோடிக்கு அதிபதி : தொழிலதிபரான இளம் பெண்ணின் கதை!!
ஹரியானாவில்..
ஹரியானா மாநிலத்தின் குர்கிராம் நகரைச் சேர்ந்த கஸல், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை ஹரியானாவில் படித்த கஸல், 2010-ம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் பட்டப்படிப்பு முடித்தார். நவீன ஓவியம் மற்றும்...
ஆட்டோவில் சென்ற இளம்பெண்… இளைஞர்கள் விரட்டியதில் பலி.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த பொலிசார்!!
இந்தியாவில்..
ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணைத் துரத்திய இளைஞர்கள்
கடந்த வெள்ளிக்கிழமை மதியம், Ghaziabad என்னுமிடத்தில், கீர்த்தி சிங் (19) என்னும் மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார்.
அவரை, இரண்டு இளைஞர்கள் மோட்டார்...
ஆபாச வீடியோ… குரூப் செக்ஸ்… சிறுவனைச் சீரழித்த 55 வயதுப் பெண்!!
கும்பகோணத்தில்..
கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழி பகுதியைச் சேர்ந்தவர் சூரியகலா. 55 வயதான இவர், அந்தப் பகுதியில் ஆதரவற்ற முதியோருக்காக ஒரு காப்பகம் நடத்திவந்தார்.
சூரியகலாவுக்கு உதவியாக 52 வயதுடைய முருகன் என்பவரும் காப்பகத்தின் பணிகளைச் செய்துவந்திருக்கிறார்....
8 மாத கர்ப்பமாக இருந்த பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
சின்னத்திரை நடிகை பிரியா..
மலையாள சின்னத்திரை மூலம் நடிகையாக வலம் வந்தவர் பிரியா. இவருக்கு வயது 35 ஆன நிலையில் மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார். இவர், உயிரிழக்கும் போது 8 மாத கர்ப்பமாக இருந்தார்...
கொடூர விபத்தில் பரிதாபமாக பிரிந்த இளம் பெண்ணின் உயிர்!!
காஞ்சிபுரத்தில்..
காஞ்சிபுரம், அன்னை இந்திரா காந்தி சாலை பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வி. எம்.காம் பட்டதாரி ஆன இவர் காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள நேரு யுவகேந்திரா விளையாட்டு அமைப்பு நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக...
மனைவியை வெட்டிக் கொலை செய்த கொடூர கணவர்.. நடந்தது என்ன?
தூத்துக்குடியில்..
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம் பண்ணை சர்ச் தெருவைச் சேர்ந்த பால் ராஜின் மகன் ராஜ்குமார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனா (28). இவர்களுக்குத் திருமணமாகி...
அரசு மருத்துமனையில் அலட்சியம்… அநியாயமாக பறிபோன குழந்தையின் உயிர்!!
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள தெள்ளாரைச் சேர்ந்தவர் முருகன். தனியார் கம்பெனி ஒன்றில் வேலைப் பார்த்து வரும் முருகனின் மனைவி பவானி. இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், நிறைமாத...
















