கணவரிடம் விவாகரத்து வாங்கும் மகள்.. பட்டாசு, மேளதாளத்துடன் வீட்டிற்கு வரவேற்ற தந்தை!!
ஜார்கண்டில்..
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் கைலாஷ் நகரை சேர்ந்தவர் பிரேம் குப்தா. இவர் கடந்த 2022 -ம் ஆண்டு ஏப்ரல் 28 -ம் திகதி தனது மகளான சாக்சிக்கும் பஜ்ரா பகுதியை சேர்ந்த சச்சின்...
2 குழந்தைகளை நிர்கதியாக்கிய ஆயிஷா… கணவனையும் தவிக்க விட்டு, காதலனுடன் ஹோட்டல் அறையில் விபரீத முடிவு!!
டெல்லியில்..
டெல்லி மவுஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு கணவன், மனைவி போல இருவர் நேற்று வந்துள்ளனர். நான்கு மணி நேரத்திற்கு ஓட்டலை புக் செய்த அவர்கள் இரவு நீண்ட நேரமாகியும்...
கல்லூரி விடுதிக்குள் பெண் வேடமிட்டு நுழைந்த மர்ம நபர்கள்.. கல்லூரிக்கே லீவு விட்ட நிர்வாகம்!!
மதுரையில்..
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள யாதவா மகளிர் கல்லூரியில், மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் , கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர்....
வெளிநாட்டில் கணவன்… லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய இளம்பெண்.. தாயிடமும் சொல்லாமல் தப்பியோடிய கொடுமை!!
கன்னியாகுமாரியில்..
கன்னியாகுமாரி தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ, இவரது மனைவி அஜி(வயது32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து...
மனைவி கொடூரமாக கொலை.. 6 மாதமாக நாடகம் போட்டு ஊரை ஏமாற்றிய கணவன் கைது!!
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வந்தவாசி வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள தவளகிரி மலைக்கோவிலின் படிக்கட்டு அருகே கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி பெண் கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
ஒரு பெண் பிணமாக...
1000 அடி மலை உச்சியில் மனைவியை கொலை செய்துவிட்டு 6 மாதமாக நாடகம் ஆடிய கணவன்!!
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வந்தவாசி வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள தவளகிரி மலைக்கோவிலின் படிக்கட்டு அருகே கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி பெண் கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
ஒரு பெண் பிணமாக...
32 வயதில் மறுமணம் செய்யும் அமலாபாலிடம் எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா?
அமலாபால்..
கேரளாவில் பிறந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் அமலாபாலின் சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை...
திருமணம் செய்து வைக்க மறுத்த பெற்றோர்கள்.. விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
தமிழகத்தில்..
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால் நகர் பகுதியில் சேர்ந்தவர்கள் சிவா - அமிர்தா தம்பதியினர். இவர்களின் இரண்டாவது மகன் சரத்குமார் (26) கூலி வேலை செய்து வருகிறார். சரத்குமார் கடந்த...
கள்ளக்காதலுக்கு இடையூறு.. கூலி படை ஏவி மனைவியை கொன்ற கணவன்!!
தமிழகத்தில்..
பெரம்பலூர், எளம்பலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(33). இவரது மனைவி பிரவீனா(24). இவர்களுக்கு சர்வேஷ்வரன்(5), யோகித்(3) என்ற 2 மகன்கள் உள்ளனர். ராஜ்குமார் தனியார் டயர் பேக்டரியில் வேலை பார்த்து வருகிறார். மனைவி...
கள்ளச்சாவி மூலம் வீட்டுக்காரப் பெண் செய்த மோசடி.. சிக்கியது எப்படி?
சென்னையில்..
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, புச்சம்மாள் தெருவைச் சேர்ந்தவர் பூமா தேவி. இவர் கடந்த 20-ம் தேதி புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன்.
என்னுடைய கணவர்...
















