பெற்ற குழந்தையை பால் கேனில் போட்டு கொலை செய்த கொடூர தாய்.. 5 நாட்களாக நாடகமாடியவர் சிக்கியது எப்படி?
தேனி...
தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). கூலித்தொழிலாளி. இவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா(19) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. ஒரு சில மாதங்களிலேயே கர்ப்பமான அவர் பிரசவத்திற்காக தாய் வீடு உள்ள...
போதையில் டர்பன் குடித்த புது மாப்பிள்ளை.. ஒரே மாதத்தில் நேர்ந்த சோகம்.. கதறும் மனைவி!!
செங்கல்பட்டு....
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்தவெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் மணிகண்டன், 23; கூலி தொழிலாளி.இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவுக்கார பெண்ணுடன்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
குஜராத்...
குஜராத் மாநிலம் சூரத்தின் பலன்பூர் ஜகத்னகாவில் வசித்துவருபவர் மணிஷ் சோலன்கி. பர்னிச்சர் வியாபாரியான இவரிடம் 35 தச்சர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சோலன்கி தனது மூன்று குழந்தைகள் உள்பட ஆறு...
மகன் விற்பனைக்கு…வாங்கிய கடனுக்காக தந்தை எடுத்த விபரீத முடிவு!!
உத்தரப்பிரதேசத்தில்..
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார்க் பகுதியை சேர்ந்த பெற்றோரே இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த வழியில்லாத உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த,
ராஜ்குமார் என்ற தந்தை, காந்தி பூங்கா அருகே “என்...
மனைவி இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்து வந்த கணவன்.. பகீர் சம்பவம்!!
கடலூரில்..
விருத்தாசலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (59). இவருக்கு, அனுசியா என்ற மனைவியும், கல்லூரியில் படித்துவரும் இரு மகள்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி உடன் மூர்த்தி பேசிக்...
தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சென்னையில்..
சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி சத்திரம் ஏழாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் அதே பகுதியில் பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு சிந்து(21)என்ற மகள் இருந்தார். இளம்பெண்...
கடைசியாக காவலரிடம் பேசிய கல்லூரி மாணவி.. இறுதியில் எடுத்த விபரீத முடிவு!!
சென்னையில்..
சென்னை திருவேற்காடு, கருமாரியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஸ்ரீநிதி (வயது 19) என்ற மகளும்...
அண்ணனை கொலை செய்துவிட்டார்கள்.. கதறிய குடும்பம்.. கண்டு கொள்ளாத போலீஸ்.. விபரீத முடிவெடுத்த தாய், தங்கை!!
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உங்கட்டி கிராமத்தை சேர்ந்த கிரி(21) என்னும் இளைஞர் கடந்த ஆகஸ்ட் மாதம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் சம்பவ இடத்திலேயே...
பிரபல கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை.. பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், ஹாசன் அருகே சென்னராயப்பட்டணா கே.திம்மலாபூர் கிராமத்தை சேர்ந்த கபடி வீராங்கனை தனலட்சுமி (26) பெங்களூரு ரூரல் நெலமங்களா அரிசினகுண்டே ஆதர்ஷ் நகரில் பெற்றோருடன் வசித்து வந்தார். சர்வதேச கபடி போட்டிகளில்...
நாயிடம் பாலியல் அத்துமீறல்.. கொடூர இளைஞரை கைது செய்த போலீசார்… பகீர் வீடியோ!!
உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் ஆல்பா 2 பகுதி உள்ளது. இங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் 28 வயது வாலிபர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அவர்...
















