கடைக்கு சீல் வைத்ததால் பரிதாபமாக பலியான குடும்பப் பெண்.. பரபரப்பு சம்பவம்!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜெயராஜ் ரோடு காய்கனி மார்க்கெட் பகுதியில், செல்லப்பாண்டியன் என்பவர் பாண்டியன் பலசரக்கு மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை...
துரோகம் செய்த வெளிநாட்டு காதலியை இந்தியா வரவழைத்து கொன்ற காதலன்!!
இந்தியாவில்..
குர்பிரீத் சிங் டெல்லியை சேர்ந்தவர். இவர் தனது தொழில் நிமித்தம் அடிக்கடி சுவிட்சர்லாந்து சென்று வருவார். அப்படி ஒரு பயணத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த லீனா பெர்கர் என்ற பெண்ணை சந்தித்ததில் இருவரும் காதலில்...
லஷ்மியாக மாறிய லாரா.. அமெரிக்க பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்!!
தமிழகத்தில்..
சென்னையை சேர்ந்த தம்பதியினர் உஷா மற்றும் ரவி. இவர்களுக்கு ஆஞ்சன் ரவி என்ற மகன் உள்ளார். இவர்கள் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகரின் உறவினர் ஆவர்.
இதில் ஆஞ்சன் ரவி அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். அங்கு,...
திருநங்கை படுகொலை.. செல்போன் மூலம் சிக்கிய இருவர்.. வெளியான திடுக்கிடும் தகவல்!!
தாம்பரம்..
தாம்பரம் அடுத்த சேலையூர் மப்பேடு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர், தீனதயாளன் என்கிற தயாளம்மாள் (50). திருநங்கையான இவர், கடந்த சனிக்கிழமை அன்று சேலையூர் மாடம்பாக்கம் கோவிலஞ்சேரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே...
அப்பாவின் 2வது மனைவியை கொலை செய்த இளைஞன்.. அதிர்ச்சிக் காரணம்!!
தேனி...
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள மணலாத்துக்குடிசை கிராமத்தில் வசித்து வருபவர் வேல்பாண்டி. இவர் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள்.
இந்நிலையில் அதே ஊரில்...
பாம்பை கடிக்க வைத்து கணவரை கொலை செய்த மனைவி… சிக்கிய வேலைக்காரன்.. கொடூர கொலையில் பின்னணி என்ன?
ஆந்திர மாநிலம்...
ஆந்திர மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோச்சேரா பிரவீன் (வயது 42). இவருக்கு லலிதா என்ற மனைவியும், இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்....
முதல் திருமணத்தை மறைத்து ரகசிய திருமணம்… கண்ணீரோடு வந்த மனைவி.. தாலியை கழட்டி வீசிய மணப்பெண்!!
கடலூர்...
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். 25 வயதான இவர் பி.இ சிவில் இஞ்சினீயரிங் படித்துவிட்டு துபாயில் வேலைபார்த்து வந்துள்ளார்.
வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகாவும்,...
உல்லாசத்துக்கு தடையாக இருந்த மாமியார்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் செய்த கொடூரம்!!
கர்நாடகா...
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்த பத்தரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி ராஷ்மி. மஞ்சுநாத் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி மஞ்சுநாத்தின் தாயார்...
நைசாக பேசி இளம்பெண்ணை அழைத்துச் சென்று பலருக்கு விருந்தாக்கிய இளைஞன்!!
கோவை....
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து தனியாக...
சார்பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான அதிர்ச்சித் தகவல்!!
தூத்துக்குடி....
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாழை பகுதியில் வசித்து வருபவர் ஜோசி. இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு கோவையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவரும், அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த கலைவாணனும்...
















