Friday, August 21, 2026

இந்திய செய்திகள்

மகள், மருமகளை ஆணவக் கொலை செய்த தந்தை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
மும்பை.... மும்பை மான்கூர்டு பகுதியில் உள்ள கிணற்றில் கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து சென்று உடலை...

மகன் முன்னே கணவரை கொன்ற இங்கிலாந்து பெண்.. இந்தியாவில் தூக்கு தண்டனை விதித்து உத்தரவு!!

0
இங்கிலாந்தில்.. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரமன்தீப் கௌர் என்ற பெண்மனி (38) இந்தியாவை சேர்ந்த சுக்ஜீத் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து இந்தியாவின் டெல்லியைலேயே வாழ்ந்து வந்துள்ளார். கணவர் மட்டும் இங்கிலாந்தில் பணிக்காக...

உற்றுப்பார்த்ததால் ஓங்கி அறைந்த திருநங்கையை கொலை செய்த இளைஞர்கள்!!

0
சென்னையில்.. சென்னை சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்த திருநங்கை தயாளன்(50). ஒப்பனை செய்தால் பார்ப்பதற்கு இளம்பெண் போல் காணப்படுவார். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக மேடவாக்கம் அடுத்த கோவிலாஞ்சேரி பகுதியில் கழுத்து,...

நாங்கள் மீண்டும் வருவோம்.. உச்சநீதிமன்றம் முன் மோதிரம் மாற்றிக்கொண்ட தன்பாலின ஜோடி!!

0
தன்பாலின ஜோடி.. பொதுவாகவே மனிதர்கள் பிறக்கும்போது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் நாம் வளரும்போது நமக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தின் காரணமாக நமது விருப்பங்கள் மாறுபடுகிறது. ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் மட்டுமே...

இடியாப்பத்தால் சிக்கல்.. கணவருக்கு 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!!

0
சென்னையில்.. சென்னையை சேர்ந்தவர் வேணுகுமார், இவரது மனைவி வனிதா. இவர்கள் இருவருக்கும் இது 2-ம் திருமணம். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வேணுகுமார் குடிப்பழக்கம் உள்ளவர், இவர் ஒருநாள் மனைவி...

என் மகனுக்கு துரோகம் செய்யாதே… கண்டித்த மாமியாரை போட்டு தள்ளிய மருமகள்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பத்தரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி ராஷ்மி. மஞ்சுநாத் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 ந் தேதி...

இந்தியாவின் ’சூப்பர் பெண்கள்’ இவர்கள்தான்… கேரள தாதிகளை கொண்டாடும் இஸ்ரேல்!!

0
இஸ்ரேல்.. கேரளாவை சேர்ந்த சபிதா மற்றும் மீரா மோகனன் ஆகியோர் இஸ்ரேலில் தாதிகளாக பணியாற்றி வருகின்றனர். கசா எல்லையில் அமைந்திருக்கும் இஸ்ரேலிய குடியிருப்பு ஒன்றில் வயதான தம்பதியரை பராமரிக்கும் பொறுப்பில் அன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர். அக்.7...

ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட கள்ளக்காதல் ஜோடி.. காரணம் என்ன?

0
ஈரோட்டில்.. ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. இது புகழ் பெற்ற சுற்றுலா தளமாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் அணை அருகே உள்ள பவானி...

ரத்த சிவப்பாய் மாறிய கடல்… பீதியில் அலறி அடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்!!

0
புதுச்சேரியில்.. புதுச்சேரி கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம். கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான். புதுச்சேரி...

4 வயது மகளுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி பிண்ணனி!!

0
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம் கட்டக்குடி பகுதியில் வசித்து வருபவர் முருகன் . இவரது மகன் பால்ராஜ். இவர், தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா . இவர்களுக்கு 7 வயதில்...