Friday, August 21, 2026

இந்திய செய்திகள்

சிக்கன் சாப்பிட்டு சிறுமி, தந்தைக்கு நடந்த விபரீதம்.. அடுத்தடுத்து நேர்ந்த சோகம்!!

0
கரூரில்.. கரூர் மாவட்டம், லாலா பேட்டையில் வசித்து வருபவர் கௌதம் ஆனந்த் இவருக்கு வயது 33. இவர் மனைவி பவித்ரா. இவர்களின் ஒரே மகள் 4 வயது மிதுஸ்ரீ. கௌதம் திருமங்கலம் அருகே பெரிய பொக்கம்பட்டியில்...

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னையில்.. சென்னை ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கு வயது 19. இவருடைய கணவர் வடிவேல். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு...

IPHONE 15 வாங்க 2 மூட்டை சாக்கு பையில் சில்லறைகளுடன் கடைக்கு வந்த இளைஞர் : இறுதியில் காத்திருந்த...

0
ராஜஸ்தானில்.. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தனியார் மொபைல் கடை ஒன்று அமைந்துள்ளது. ஐ-போன் விற்பனை கதையான இங்கு, பிச்சைக்காரர் ஒருவர் வந்துள்ளார். அங்கே வந்த அவர், தன்னிடம் இருந்த சில்லறை காசுகளை கொடுத்து ஐ-போன் 15...

13 வயது மல்யுத்த வீராங்கனை எடுத்த விபரீத முடிவால் கதறும் குடும்பத்தினர்.. போலீசார் தீவிர விசாரணை!!

0
கர்நாடக மாநிலத்தில்.. கர்நாடக மாநிலத்தில் தாவணகெரே என்ற பகுதி உள்ளது. இங்கு ஹரிஹரா என்ற நகரில் காவ்யா பூஜார் என்ற 13 வயது சிறுமி தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் அவர் வீட்டின்...

கள்ளக் காதலை கைவிட மறுத்த கணவனை பாம்பை ஏவி கொன்ற கொடூர மனைவி!!

0
ஆந்திர மாநிலத்தில்.. ஆந்திர மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும், காண்டிராக்டருமான கோச்சேரா பிரவீன் (வயது 42) கடந்த 9ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக பிரவீன் உயிரிழந்துவிட்டதாக...

பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கு : நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் நிகழ்ந்த மறக்க முடியாத கொலை சம்பவங்களில் ஒன்றின் தீர்ப்பை இன்று டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று நாட்டின் தலைநகரான...

தன்னுடன் வாழ மறுத்த மனைவி.. மகளுடன் தற்கொலை செய்து கொண்ட கணவன்.. பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

0
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கட்டக்குடியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (34). இவரது மனைவி இவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாய் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றிருந்த...

காதலிக்காக பல வீட்டில் ஆட்டைய போட்ட காதலன்.. இறுதியில் நேர்ந்த பரிதாபம்!!

0
புதுச்சேரியில்.. புதுச்சேரி சின்ன காலாப்பட்டு மேட்டு தெருவில் வசித்து வருபவர் தயாளன் (40). இவர் நைஜீரியா நாட்டில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் புதுச்சேரி காலாபட்டில் வசித்து...

”நமக்காக விரதம் இருக்கிறேன்….” சிறையில் இருந்து காதலிக்கு உருக்கமான கடிதம் எழுதிய சுகேஷ்!!

0
காதலிக்கு.. இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். இந்நிலையில் அவர் சிறையிலிருந்தபடியே டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 200...

நாய ஏவி கடிக்க வைச்சு… வயித்து மேலேயே உதைச்சாங்க.. கதறும் தலித் மக்கள்!!

0
திருச்சியில்.. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த விடதிலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 42). இவரது மனைவி ராசாத்தி (வயது 29). இந்த தம்பதிக்கு 8 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்....