தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் மாணவி தற்கொலை… ஆளுநர் இரங்கல்!!
தெலுங்கானாவில்..
தெலுங்கானா மாநிலம் அசோக் நகரில் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி பிரவலிகா . இவர் தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்காக தயாராகி வந்தார்.
இதற்காக பெருமுயற்சி செய்து வீட்டில் 2 ஆண்டுகளும்,...
என்னுடைய மகனையா கொலை செஞ்சிங்க.. வீடு புகுந்து ஆட்டோ ஓட்டுநரை கொன்ற தாய்!!
சென்னையில்..
சென்னை அம்பத்தூர் சண்முகபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் மேக்ஸ்வெல் (55). ஆட்டோ ஓட்டுநர். கடந்த 9ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல்லை 5 பேர் கொண்ட வீடு புகுந்து வெட்டி படுகொலை...
பால் கொடுக்க வந்த இடத்தில் ஆன்டியை கரெக்ட் செய்து உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்த சோகம்!
தென்காசியில்..
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன் (41). டீ மாஸ்டர். இவரது மனைவி கனகா. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகனும் உள்ளனர். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மாரியப்பன் இருசக்கர வாகனத்தில்...
மகளுடன் கள்ளக் காதல்.. தட்டிக்கேட்ட தந்தை.. மதுபோதையில் ஆட்டோ டிரைவரின் வெறிச் செயல்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் சமீபகாலமாக கள்ளக் காதல் தொடர்பான படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மகளின் கள்ளக் காதலனை கண்டித்த தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகேயுள்ள டி.சி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்...
பட்டப்பகலில் காதலியை 13 இடங்களில் சராமாரியாக குத்திய காதலன்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!
டெல்லி..
டெல்லி லாடோ சாராய் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் பிராக்சி. இவர் கவுரவ் பால் என்ற இளைஞரை 2 வருடங்களாக காதலித்து வந்தார். இந்த விவகாரம் பிராக்சியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள்...
பள்ளி அளவில் முதலிடம்.. டிகிரி முடித்து வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
திருவள்ளூர்....
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்தவர்கள் முருகன்- சுபா தம்பதியர்கள். இவர்களின் மூத்த மகள் ஸ்வேதா (21). சென்னை செம்மஞ்சேரியில் உள்ளதனியார் கல்லூரி ஒன்றில் கடந்த ஆண்டு பி.காம் பட்டபடிப்பு முடித்த...
தலைமறைவான காதல் கணவன்.. அதிரடி முடிவெடுத்த மனைவி!!
திருப்பத்தூர்.....
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த முனிகண்ணன் மகன் திருப்பதி( 23)என்பவர் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகள் நீலாம்பரி (22) என்பவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த...
குழந்தை இறந்ததால் சோகம்.. கணவன், மனைவி அடுத்தடுத்து எடுத்த விபரீத முடிவு!!
கிருஷ்ணகிரி.....
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜலபதி . இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல் குவாரியில் லாரி ஓட்டி...
மகளை தடியால் அடித்து, கழுத்தை அறுத்து ஆணவக் கொலை செய்த தந்தை.. வெளியான திடுக்கிடும் தகவல்!!
கர்நாடகா...
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சுநாத் இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் . இதில் கவனா தனியார்...
குடிபோதையில் கர்ப்பிணி மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்!!
செங்கல்பட்டு.......
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (28). பெயிண்டர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு...
















