காதலி பேச மறுத்ததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு.. கதறித் துடித்த பெற்றோர்!!
சென்னையில்....
சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சரத்குமார், சாப்பிட்டுவிட்டு படுக்கை அறைக்குள் தூங்க சென்றார்.
இந்நிலையில், நேற்று காலை சரத்குமார், புடவையால்...
82 வயது மனைவியிடம் விவாகரத்து கேட்ட 89 வயது முதியவர்.. தீர்ப்பில் நடந்த சுவாரஸ்யம்!!
சண்டிகரை....
இந்தியா, சண்டிகரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவர், 1963 -ம் ஆண்டு பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, 1984...
பாறை இடுக்கில் விழுந்த காதலி… அப்படியே தவிக்கவிட்டு சென்ற காதலன் : இறுதியில் நடந்த சோகம்!!
ஆந்திர மாநிலம்..
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பட்டணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் காதல் விவகாரம் இருவீட்டார் பெற்றோருக்கு...
மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு… பேராசிரியர் கைது.. நடந்தது என்ன?
மூகாம்பிகை...
மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் பாலியல் தொல்லை, மன ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக பேராசிரியர் பரமசிவம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச்...
வேறு ஜாதி இளைஞருடன் காதல் : பெற்ற மகளுக்கு தந்தையால் அரங்கேறிய கொடூரம்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த தேவனஹள்ளி பிடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருடைய 20 வயது மகள் கவானா. கல்லூரி மாணவியான கவானா இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்து வந்துள்ளார்.
இதனை அறிந்த...
கணவருடன் தகராறு.. கோவம் தலைக்கேறிய இளம் மனைவி எடுத்த கொடூர முடிவு!!
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 31). இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு 14 வயது மற்றும் 11 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த 5 வருடங்களாகவே...
கூடப் பிறந்த தங்கைகளை அடித்தே கொலை செய்த அக்கா.. கொடூர சம்பவம்!!
உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகில் உள்ள பகதூர்பூர் கிராமத்தில் அக்டோபர் 8ம் தேதி 7 வயது ஷில்பி, 5 வயது ரோஷினி இருவரும் அடித்துக்கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார்...
ஐ லவ் யூ ட்ரெயின்.. கடிதம் எழுதி பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு!!
தேனியில்..
தேனி மாவட்டம் போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி , ஜெயா . இவர்களுக்கு 2 முத்து,பாலாஜி என இரு மகன்கள். தந்தை ராமகிருஷ்ணன் கூலி...
21 வயசு தான் ஆச்சு… இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.. கதறி துடித்த பெற்றோர்!!
சென்னையில்..
சென்னை ஆவடி திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சுபா. இவர்களின் மகளான ஸ்வேதா. இவர் சத்யபாமா கல்லூரியில் பி.காம் பட்டபடிப்பை முடித்துவிட்டு பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைக்கு...
இதய பாதிப்பால் குழந்தை இறந்த சோகம்.. தாய், தந்தை அடுத்தடுத்து எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜலபதி (25). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல் குவாரியில் லாரி...
















