சலவை தொழிலாளியுடன் ஏற்பட்ட பழக்கம்.. மது கொடுத்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்!!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வருபவர் 42 வயதான கணேசமூர்த்தி.
இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர்...
ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய தம்பதி : ஆதரவின்றி தவிக்கும் 3 குழந்தைகள்!!
கணவன், மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில், அவர்களின் 3 குழந்தைகளும் ஆதரவின்றி தவிப்பது உறவினர்களையும், அந்த பகுதி மக்களையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நயினார்பேட்டை கிராமத்தைச்...
யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் உயிரிழப்பு!!
உலகம் முழுவதும் இயந்திரகதியாகி இருக்கும் நிலையில், பலரும் கூகுள் டாக்டர்களையும், யூ-ட்யூப் வீடியோக்களையும் அப்படியே நம்பி வருகின்றனர்.
வியூவ்ஸ்களை அள்ளுவதற்காக இந்த உணவகத்தில் உணவு வேற லெவல் என்பதில் துவங்கி, சித்த மருத்துவ குறிப்புகள்...
கணவரை கொன்று வீட்டில் புதைத்த மனைவி – டைல்ஸால் வந்த சந்தேகம்!!
கணவரை கொன்று வீட்டில் புதைத்து விட்டு மனைவி காதலருடன் தப்பியோடியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நாலசோபரா பகுதியை சேர்ந்த விஜய் சவுகான்(35) என்பவருக்கு சாமன் என்ற பெண்ணுடன் திருமணமாகி 7 வயது மகன் உள்ளது.
விஜய்...
15 வயது மாணவியை தூக்கி சென்று உயிரோடு தீ வைத்து எரித்த இளைஞர்கள்!!
ஒடிஷா மாநிலத்தின் பூரி மாவட்டம் நிமபாடா தெஹ்ஸிலில் உள்ள பயாபர் பகுதியில், 15 வயது மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத 3 இளைஞர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும்...
மாடியிலிருந்து விழுந்தால் காப்பாற்றுவாயா? விளையாட்டாக கேட்ட மனைவிக்கு நடந்த சோகம் : கதறித் துடிக்கும் கணவர்!!
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் குருகிராம் பகுதியில் வசித்து வரும் தம்பதி துரியோதன ராவ், பார்வதி. இவர்கள் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர்.
இதில் ராய் ஒரு தனியார்...
“எட்டு வருடங்களாக காதலித்த காதலர்கள்” : காதலியை குத்தி கொலை செய்த காதலன்!!
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு அருகிலேயே தாது நபர்களுடன் வீடு எடுத்து தங்கி வசித்து...
ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்ட சகோதரர்கள் இருவர் அசர வைக்கும் காரணம்…….!!
இந்திய மாகாணம் இமாச்சல் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை ஊரைக்கூட்டி மேளதாளங்கள் முழங்க திருமணம் செய்துள்ளனர்.
இப்படியான வழக்கம் இமாச்சல் பிரதேசத்தின் ஹட்டி பூர்வகுடி மக்களிடையே தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. உல்ளூரில் இந்த...
திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதலனின் கொடூரம்!!
தமிழகத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இளைஞர் தனது காதலியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளம் பெண் சௌந்தர்யா. இவர் காஞ்சிபுரத்தில் அறையெடுத்து வேலை பார்த்து வந்தார். இவரும்...
கள்ள காதலனுடன் இணைந்து கணவரை கொன்ற மனைவி ; காட்டிக்கொடுத்த இன்ஸ்டா சாட்…….!!
இந்திய தலைநகர் புதுடெல்லியின் தென்மேற்கு பகுதியான துவாரகாவை சேர்ந்த கரண் தேவ் என்பவரை அவரது மனைவி சுஷ்மிதா, அவரின் காதலர் ராகுல் இணைந்து கொலை செய்துள்ளனர். இந்த விவகாரம் அவர்கள் இருவருக்கும் இடையிலான...
















