“இருக்கவே பிடிக்கல” அக்காவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு 17 வயது மாணவி விபரீத முடிவு!!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் நாச்சியார்சத்திரம் விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் 17 வயது சிறுமி. அவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இவரது தந்தை உயிரிழந்த நிலையில் மாணவி தனது தாய்...
“மருத்துவர்கள் வாழ்க்கையில் வந்த இன்ஸ்டா பிரபலம்” – கள்ளக் காதலிக்காக கணவர் செய்த செயல் : மனைவி விபரீத...
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ருஜன். இவருக்கும் அசன்புரம் பகுதியை சேர்ந்த பல் மருத்துவரான பிரத்யுஷா என்பவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு...
“சாப்பாட்டில் கலந்து கொடுக்கட்டுமா” – கணவனை கொல்ல நினைத்த மனைவி : ஆடியோ மூலம் வசமாக சிக்கிய கள்ளக்காதலன்!!
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் 43 வயதான ரசூல். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 35 வயதான அம்முபி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
ரசூல் மற்றும் அம்முபி...
பாம்பைக் கழுத்தில் போட்டு காணொளி எடுத்தவருக்கு நேர்ந்த கதி!!
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ பாம்பைக் கழுத்தில் போட்டு காணொளி எடுத்த ஒருவரைப் பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளார்.
தீபக் மஹாவர் என்ற 42 வயதுடைய பொதுமகன் ஒருவர் பாம்புகளைப் பிடிப்பதில் அனுபவமுள்ளவராவார்.
பர்பத்புரா கிராமத்தில்,...
தகாத உறவால் பறிபோன உயிர்; விபசாரத்திற்கு மறுத்ததால் கொலை!!
கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்த இளம்பெண் விபசாரத்திற்கு மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கோணசீமா மாவட்டம், மெரகபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா (வயது 22). இவருக்கும்...
11 பேரை திருமண ஆசைக்காட்டி மோசடி செய்த இளம்பெண் : சபலத்தில் நகைகளையும், பணத்தையும் பறிகொடுத்த ஆண்கள்!!
நாமக்கல் மாவட்டத்தில் திருமண ஆசைக்காட்டி அடுத்தடுத்து 11 ஆண்களை நம்ப வைத்து, அவர்களிடம் இருந்து நகைகளையும், பணத்தையும் மோசடி செய்த இளம்பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவரிடம் பல ஆண்கள் சபலத்தில் நகைகளையும், பணத்தையும்...
லாரி மீது பைக் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியான சோகம்!!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், லாரி மீது பைக் மோதி விபத்திற்குள்ளானதில், பைக்கில் சென்ற அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைப் போலீசார்...
நீட் தேர்வில் தோல்வி அடைந்த பெண்ணிற்கு கல்லூரி முடிப்பதற்கு முன்பே 72 லட்சம் சம்பளத்தில் வேலை!!
நீட் தேர்வில் சாதிக்க முடியாத பெண்ணிற்கு கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே ரூ.72.3 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூருவை சேர்ந்த தம்பதியினர் சரேஷ் மற்றும் கீதா. இவர்களுக்கு 20 வயதில்...
3ம் வகுப்பு மாணவியின் நாக்கில் சிக்கிய வாட்டர் பாட்டில் மூடி!!
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தனியார் பள்ளியில் படித்து வரும் 3ம் வகுப்பு மாணவி ஆதித்ரி சிங். இவர், கடந்த சனிக்கிழமை தண்ணீர் குடிக்க முயற்சித்த போது பாட்டிலின் பிளாஸ்டிக் ஸ்க்ரூ மூடியில் அவரது...
சிலிண்டர் கசிவால் விபரீதம்.. தாய்-மகள் பலியான சோகம்!!
சமையல் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதில் தாயும், மகளும் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தாயும், மகளும் பரிதாபமாக...
















