கல்யாணமாகி 4 மாசம் தான் ஆச்சு.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் திருவூர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் மதுரவாயல் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அம்பத்தூர் எம்.கே.பி.நகரில் வசித்து வரும் ஜீவிதாவுக்கும் மே 25ம் தேதி...
பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி… கதறித் துடிக்கும் பெற்றோர்!!
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சிக்கனாங்குப்பம் ராசன் வட்டம் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளிகள் கோவிந்தராஜன், வேலு. இவர்களின் வீட்டு பிள்ளைகள் மணிவேல், சிறுமிகள் மோனிகா, ராஜலட்சுமி மூவரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து...
சார்ஜ் போட்டபடி பேசியதால் செல்போன் வெடித்து இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!
தஞ்சாவூரில்..
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே விசித்திரராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா (33). இவருடைய கணவர் பிரபாகரன் உடல்நலக் குறைவால் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் கோகிலா தன் 9 வயது...
தாயை 30 இடங்களில் கத்தியால் குத்தி கொலை.. மகள் பரபரப்பு வாக்குமூலம்!!
சிட்னி பவல்..
50 வயதாகும் தாய் பிரெண்டாவை அவரது மகள் சிட்னி பவல் கொலை செய்துள்ளார். சிட்னி பவல் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. 2020 மார்ச் மாதத்தில் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில்...
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உல்லாசம் அனுபவித்த மனைவி.. இறுதியில் கணவர் செய்த கொடூர செயல்!!
ஈரோட்டில்..
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த சென்னியப்பன் (35). மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி கோகிலவாணி (26). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், ராங்கால் மூலம் கோகிலவாணிக்கு மேட்டூரை...
முன்னாள் ராணுவ வீரர் மனைவி, மகளுடன் எடுத்த விபரீத முடிவு!!
மதுரையில்..
மதுரை புதூரில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் முன்னாள் ராணுவ வீரரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருடைய மனைவி விசாலினி. மகள் ரமிசா ஜாஸ்பெல்.
இவர்கள் வாடகை வீட்டில் கடந்த...
கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி!!
ஈரோட்டில்..
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள புதுப்பாளையம் காட்டு பகுதியில் ஒரு ஆண், பெண் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்குவதை அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு...
முடி வெட்டிவிட்டு வருமாறு கண்டித்த ஆசிரியர்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு!!
தமிழகத்தில்..
புதுக்கோட்டை அருகே விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கண்ணையா மற்றும் மாரிக்கண்ணு. இதில், கன்னையா என்பவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, மணிமுத்து மற்றும் மாதேஸ்வரன் என்ற இரண்டு மகன்களும், மகர...
பள்ளி மாணவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து முட்புதரில் வீசிய கொடூரம்!!
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டம் சென்னாவரம் கிராமத்தில் வசித்து வருபவர் மாரி. இவர் கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ரேணுகா. இவர் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் செப்டம்பர் 23ம் தேதி...
பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த காதல் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்!!
சேலம்....
ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவராஜ். இவரது மகள் கோகிலவாணி (20) தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள சென்னகேசவன் நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முரளி...
















