Thursday, August 20, 2026

இந்திய செய்திகள்

விபரீத முடிவெடுத்த சிறுவன்… கண்களை தனமாக கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்.. நடந்தது என்ன?

0
செங்கல்பட்டு..... செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கூடலூர் தொகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 37 மனைவி சித்ரா இவர்களது மகன் எழில்குமரன் (14). இவர் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு...

கள்ளக்காதல் ஜோடி சடலங்களாக மீட்பு…. திடுக்கிடும் தகவல்!!

0
ஈரோடு..... ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பொன்முடி கிராமத்தில் சாலையோரம் புதர் மண்டிய பகுதியில் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும், ஆண் சடலம் மரத்தில் தூக்கிட்ட நிலையிலும் இருப்பதை கண்ட கிராம மக்கள் போலீசாருக்கு...

நா என் அப்பா ரோட்டுலதான் ஓட்டுறேன்” போலீசிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண்.. வெளியான அதிர்ச்சி பின்னணி!!

0
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது பாந்த்ரா என்ற பகுதி. இங்கிருந்து ஒர்லி என்ற பகுதி வரை கடலுக்கு மேலே பாலம் ஒன்று (Bandra-Worli Sea Link) கடந்த 2009-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த...

கஷாயத்தில் விஷம் கலந்து காதலனைக் கொலைசெய்த வழக்கு : இளம்பெண் கிரீஷ்மாவுக்கு ஜாமீன்!!

0
கேரள மாநிலம்..... கேரள மாநிலம், பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் கன்னியாகுமரி மாவட்டம், அழகியமண்டபத்தை அடுத்த நெய்யூரிலுள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்தார். குமரி மாவட்டம், களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மா என்பவர் அழகியமண்டபத்தில் கல்லூரி ஒன்றில்...

தோழியுடன் உறவுகொள்ள மறுத்த காதலன்… அந்தரங்க உறுப்பை வெட்டி எரித்த காதலி!!

0
உத்தரப் பிரதேசத்தில்... உத்தரப் பிரதேசத்தில் தனது தோழியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள மறுத்த தனது காதலனின் அந்தரங்க உறுப்பை காதலி வெட்டி எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இந்த சம்பவம்...

வேலை முடிந்து வீடு திரும்பிய குடும்ப பெண்ணுக்கு அரங்கேறிய பயங்கரம்!!

0
ஈரோடு.... ஈரோடு மாவட்ட திமுக பெண் பேரூராட்சி வார்டு உறுப்பினர் கரூரில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து க.பரமத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் பவித்திரம் ஊராட்சி பாலமலையில்...

கண் தானம் செய்த பெற்றோர்…. நண்பருடன் வந்த புதுமாப்பிள்ளைக்கும் நேர்ந்த சோகம்!!

0
காஞ்சிபுரம்.... காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை முருகாத்தம்மன் பேட்டையில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகன் மணிகண்டன் (21). இவரின் நண்பர், திருவள்ளுவரைச் சேர்ந்த கார்த்திக் (26). இவர்கள் இருவரும், பனையூர் அருகே உள்ள...

பாலியல் வன்கொடுமை செய்த தந்தை : தந்தை என்றும் பார்க்காமல் சிறுமி செய்த செயல்!!

0
பஞ்சாப்.... பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், கடந்த மூன்று மாதங்களாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு போலீசார்...

ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

0
மதுராந்தகம்.... மதுராந்தகம் வன்னியர்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மூர்த்தி . இவரின் மகன் 19 வயது நேதாஜி. இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். தாம்பரத்தில் உள்ள...

திருமணத்தை மீறிய உறவால் நிகழ்ந்த கொலை.. மாமியார் வீடு முன் தலையை வீசிய கொடூரம்!!

0
தென்காசியில்.. தென்காசி: ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி கண்ணாடிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி இவரது மனைவி இசக்கியம்மாள் இந்த தம்பதிக்கு பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத நிலையில் வேலுச்சாமி இளநீர் வியபாரம் செய்து வருகின்றார். இந்த நிலையில்...