9-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் மரணம்… பெற்றோர் பரபரப்பு புகார்!!
உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ அலிகஞ்சில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில் 9-ம் வகுப்பில் படித்து வந்த மாணவன் அதிஃப் சித்திக். இன்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த சித்திக் திடீரென மயங்கி விழுந்தார்.
இதைக்...
கணவனைக் கொலை செய்ய ஆட்களை ஏவிய மனைவி… சிக்கிய மகன்.. அதிர்ச்சி சம்பவம்!!
கேரளாவில்..
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், வல்லக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ்(45). இவரது மனைவி ஆஷிரா பீவி(39). இவர்களது மகன் முஹம்மது ஹசன்(19). கடந்த 16-ம் தேதி அப்பாஸ் வீட்டிற்குள் நான்கு பேர் கொண்ட...
கணவனை கொன்று புதைத்துவிட்டேன்.. மனைவி தந்த வாக்குமூலம்.. மறுநாளே வந்து நின்ற கணவன்.. அதிர்ச்சி சம்பவம்!!
கேரளாவில்..
கேரளாவை சேர்ந்த அஃப்சானா மற்றும் நௌஷாத் இருவரும் தங்களது இரண்டு குழந்தைகளுடன் அடூரில் வசித்து வந்தனர். டிசம்பர் 2021 இல், நௌஷாத் காணாமல் போனதாக புகார் வைக்கப்பட்டது.
ஒரு மாதமாக அவரைக் காணவில்லை என்று...
செங்கல் சூளையில் புகையால் மூச்சு திணறி கணவன், மனைவி உயிரிழப்பு.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
வேலூரில்..
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி வயது (40), இவருடைய மனைவி அமுல் வயது (30) இந்த தம்பதியினருக்கு சந்தியா, சினேகா, அரவிந் என இரண்டு பெண் பிள்ளைகள்...
பாஜக மகளிரணி நிர்வாகி கழுத்தறுத்து படுகொலை… பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!
சேலத்தில்..
சேலம் அன்னதானப்பட்டியில் வசித்து வருபவர் கண்ணன். அஸ்தம்பட்டி பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சாந்தி . பாஜக மகளிர் அணி சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவர் சேலம் மாநகராட்சி...
கடைசியாக அப்பாவுக்கு மகள் விட்டு சென்ற ஆதாரம்.. பார்த்ததும் மயங்கி விழுந்த விஜய் ஆண்டனி : துயரின் உச்சம்!!
மீரா விஜய் ஆண்டனி..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவர் நடிப்பில் இறுதியாக பிச்சைகாரன் 2 திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி ஒரு நடிகர் மட்டுமல்ல...
அன்று அப்பா… இன்று மகள்- விஜய் ஆண்டனி வாழ்வில் தொடரும் தற்கொலை சோகம்!!
விஜய் ஆண்டனி..
சினிமாவில் இருப்பவர்கள் எல்லோரும் வசதியானவர்கள், கவலையில்லாதவர்கள் அவர்களுக்கென்ன கஷ்டம் இருக்கப்போகிறது என்று பல எண்ணங்கள் பொது மக்களிடம் இருந்துக் கொண்டு தான் இருக்கும்.
ஆனால் அவர்களும் நம்மைப்போன்ற வலி நிறைந்த வாழ்க்கையோடு வாழ்ந்துக்...
கல்யாணமாகி 6 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருப்பத்துாரில்..
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் சுகர் மில் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் .இவரது மகள் திவ்யா. இவருக்கு அவ்வை நகர் பகுதியில் வசித்து வரும் ராஜாவின் மகன் ஹரிஷுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு...
காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் : நடந்தது என்ன?
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சின்னம்மன் கோவில் தெரு ஜீவா நகரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அம்பத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சாரம்மாள் என்ற பெண்ணுடன் ஜான்சனுக்கு...
பெற்றோர்களே உஷார்.. கல்லூரி மாணவி ஷூவுக்குள் இருந்த நல்ல பாம்பு.. நடந்த விபரீதம்!!
கடலூரில்..
கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகள் கடலூரில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். 3 நாட்களுக்கு தொடர்ந்து கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்தார். வெளியில் எங்குமே செல்லவில்லை. கல்லூரிதொடங்கவே...
















