Thursday, August 20, 2026

இந்திய செய்திகள்

4 நாட்களாக தேடப்பட்ட 2 வயது குழந்தை ஸ்பீக்கர் பெட்டியில் சடலமாக மீட்பு.. உறவினர்கள் கதறல்!!

0
கள்ளக்குறிச்சியில்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் குருமூர்த்தி எனும் கூலி தொழிலாளி. இவரது இரண்டு வயது ஆண் குழந்தை திருமூர்த்தி கடந்த 17ம் தேதி தமது வீட்டின்...

நள்ளிரவு பார்ட்டியில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை.. கதறித் துடிக்கும் பெற்றோர்!!

0
உத்தரப்பிரதேசத்தில்.. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் அமைந்துள்ளது பாபு பனாரசி தாஸ் கல்லூரி . இந்த கல்லூரியில் நிஷ்தா திரிபாதி என்ற மாணவி பி.காம் ஹானர்ஸ் படித்து வந்தார். அவர் தனது நண்பருடன் நள்ளிரவு பார்ட்டிக்கு சென்றிருந்தார்....

கள்ளக்காதலனின் தலையை வெட்டி மனைவியிடம் கொடுத்த கணவன்.. அதிர வைத்த சம்பவம்!!

0
தென்காசியில்.. தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்த குண்டன் என்ற சுப்பிரமணியன் மகன் வேலுச்சாமி (32) இவரின் மனைவி இசக்கியம்மாள் ஆகிய இருவரும் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியைச்...

இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

0
திருவள்ளூரில்.. திருவள்ளூர் செவ்வாப்பேட்டை அடுத்த தொழுவூர் கிராமத்தை சேர்ந்த மதன் (42) - நாகராணி (33) தம்பதிக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நாகராணி அவரது வீட்டில் தூக்கிட்டு...

முதலிரவில் மணமகன் தூக்கிட்டு தற்கொலை.. கதறித் துடித்த மனைவி.. நடந்தது என்ன?

0
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் சாம்சங் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தில் வசித்து வரும் ஸ்வேதா (எ) ராஜராஜேஸ்வரியும் காதலித்து...

மனைவியை கொன்று சடலத்துடன் 2 நாட்கள் வாழ்ந்த 2வது கணவன்.. அதிர்ச்சி சம்பவம்!!

0
சென்னையில்.. சென்னையை அடுத்த ஆவடியில் சின்னம்மன் கோவில் தெரு ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக அம்பத்தூரில் வேலை செய்து வருகிறார். அம்பத்தூர் கல்யாணபுரத்தைச் சேர்ந்த சாரம்மாள்...

5 வயது சிறுமியை கற்பழித்த 7 வயது சிறுவன்.. நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!

0
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் தேஹாத் மாவட்டத்தில், ஏழு வயது சிறுவன், ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மாவட்டத்தின் அக்பர்பூர்...

காதலிக்க மறுத்த மாணவி.. நடு ரோட்டில் குத்திக் கிழித்த இளைஞன்.. நடந்த விபரீதம்!!

0
சென்னையில்.. சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி, வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல கல்லூரி...

மனைவியுடன் தகாத உறவு.. சந்தேகத்தில் நண்பனை போட்டுத்தள்ளிய மீன் வியாபாரி.. உறைந்துபோன போலீஸ்!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் வரயனூர் கல்லுங்கள் பகுதியை சேர்ந்தவர் வினோத் என்கிற மோன்சி. 46 வயதான இவர் மீன் வியாபாரியாக உள்ளார். தஇவரது நண்பர் பிரதீப். எரக்காவு, பாரக்கல் பகுதியை சேர்ந்த பிரதீப்புக்கு 41...

பெண் குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த இளைஞர்.. அலறிய பெண்: இறுதியில் நடந்தது என்ன?

0
சென்னையில்.. சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உறவினரின் திருமணத்திற்காக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு குடும்பத்துடன் தங்கிருந்தார். இந்நிலையில், திருமண மண்டபத்தில் பெண் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக, இருவர்...