கள்ளக்காதலால் கொல்லப்பட்ட மூதாட்டி… பெண்ணுடன் போலீஸில் சிக்கிய நபர்!!
தமிழகத்தில்..
நாகை கீரைக்கொல்லைத் தெருவில் தனியாக வசித்து வந்த 67 வயதான மூதாட்டி சரோஜா மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தார். குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற கொலைச் சம்பவம், நாகையில் பெரும் பரபரப்பை...
இளைஞன் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!!
சிவகங்கையில்..
சிவகங்கை மாவட்டம் குமாரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் ஹரிஷ்(21), இவருக்கும் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் முன்பிரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஹரிஷ் தனது...
நடு வீதியில் 2 பேர் துடிதுடித்து பலி.. ஒருவர் கவலைக்கிடம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரள மாநிலத்தில்..
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மஞ்சாடி பகுதியில் வசித்து வருபவர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் . இவரது நண்பர்கள் கிழக்கே பரம்பில் வீடு பகுதியில் வசித்து வரும் ஆசிப் அர்ஷத்...
உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை.. காதலனுடன் சென்றதால் ஆத்திரம்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் நந்தினி. தனது மகள் காதலித்ததை அறிந்த குமார், அவசர, அவசரமாக மகளின் காதலை பிரித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
ஆனால்,...
சொந்த ஊருக்கு அழைத்து செல்லாத கணவன்.. விபரீத முடிவு எடுத்த மனைவி!!
தமிழகத்தில்..
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாதன் சாவ். இவர் தனது மனைவி பூனம் தேவி மற்றும் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் அகலகோட்டையில் தங்கி கூலி வேலைப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணவன் மனைவி...
உன்னோட தான் இருப்பேன்.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு காவலர் தற்கொலை!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊஞ்சங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் அன்புராஜ். இவர் 2022ல் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் காவலராக பணிக்கு சேர்ந்தார். அன்புராஜ் தற்போது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பட்டாலியன் 2ல்...
நிறைமாத கர்ப்பிணியை பிளேடால் அறுத்து கொலை செய்த கணவன்.. கதறித் துடித்த பெற்றோர்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் சாமலாப்பூர் உண்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஷோபா . இவரது கணவர் மஞ்சுநாத் . இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு...
இளம்பெண்ணை துரத்திய போலீஸ்… நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
சென்னையில்..
சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் தீபிகா . இவருடைய தந்தை தொழிலதிபர். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
அதே போல் காரைக்காலில் வசித்து வரும் கௌதம் என்ற...
2 குழந்தைகளை கொலை செய்து தாய் தூக்கிட்டு தற்கொலை.. கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டலுபேட்டை தாலுகா பொம்மனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் தனஞ்ஜெயா. இவரது மனைவி மேகா .
இவர்களுக்கு 3 மற்றும் 6 வயதில் 2 பெண்குழந்தைகள். இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு...
நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல்.. போலிசில் சரணடைந்த கணவர் பகீர் வாக்குமூலம்!!
மகாராஷ்டிராவில்
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் பகுதியில் ஏக்நாத் ஜெயபாயே என்பவர் வசித்து வருகிறார். இராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு பாக்யஸ்ரீ என்ற மனைவியும், 4 வய்தில் குழந்தையும் உள்ளனர்.
தற்போது ராஜஸ்தானில் பணிபுரிந்து வரும் இவரது...
















