Thursday, August 20, 2026

இந்திய செய்திகள்

காதலியின் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த காதலன்.. நடந்தது என்ன?

0
தேனியில்.. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் குமார் (29). இவர் தனியார் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் கோம்பையை சேர்ந்த அன்னபூரணி ( 18) என்பவரும்...

ஓடும் பைக்கில் லிப்-லாக்.. முகம் சுளிக்க வைத்த இளம் ஜோடியின் செயல்!!

0
ராஜஸ்தானில்.. ராஜஸ்தானில் ஓடும் பைக்கில் முத்தமிட்டபடி சென்று கொண்டிருந்த இளம் ஜோடியின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது. கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில்...

கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி… குழந்தைகளுடன் பரிதவிக்கும் கணவன்: அதிர்ச்சி சம்பவம்!!

0
ஜார்க்கண்ட்டில்.. ஜார்க்கண்ட் மாநிலம் மகேஷ்வர் கிராமத்தைச் சேர்ந்தவர் நஜிபுல் ஷேக், இவரது மனைவி ஷகினா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலைக்காக ஜார்க்கண்டில் இருந்து இருவரும் சென்னை வந்துள்ளனர். சென்னை மேடவாக்கத்தில் தங்கி...

3வது திருமணம் செய்து 14,00,000 சுருட்டிய கல்யாண மன்னன்.. மேட்ரிமோனி மாப்பிள்ளையால் பெண் கண்ணீர் புகார்!!

0
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் ரம்யா(38). இவர் தனது கணவர் குமாரசாமி இறந்த நிலையில், மகளின் பாதுகாப்பு கருதி 2ம் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து மேட்ரிமோனி மூலம் தகவல் பதிவிட்டுள்ளார். இந்த...

’பொண்டாட்டி தொல்லை தாங்கல.. கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் குந்தூரி பாளையா கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சுநாத்.இவருக்கு வயது 38. இவர் மெட்ரோவில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பிரியங்கா. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்...

பெண் பயிற்சி மருத்துவர் பரிதாபமாக பலியான சோகம்!!

0
கேரள மாநிலத்தில்.. கேரள மாநிலத்தில் வசித்து வரும் சிந்து என்ற மாணவி 5 ஆண்டு மருத்துவபடிப்பை முடித்து விட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். கடந்த இரண்டு நாட்களாக சிந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு...

நடவடிக்கை எடுங்க… கடிதம் எழுதிவைத்து பெண் போலீஸ் காவல்நிலையத்தில் தற்கொலை!!

0
பீகாரில்.. பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர் அர்ச்சனா குமாரி . பெண் காவலராக இருந்த இவரது கணவரும் காவலராக பணியாற்றி வந்த நிலையில் இவர் கடந்த 2...

காதல் தோல்வியால் நர்சிங் மாணவியை வெட்டிக்கொன்ற வாலிபர்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம்!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குருப்பம்பாடி பகுதியை சேர்ந்த தம்பதி பினு ஜேக்கப்-மஞ்சு. இவர்களது மகள் அல்கா அன்னா பினு (20). இவர், கொளஞ்சேரியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த...

கன்னத்தில் அறைந்த ஆசிரியர்.. மாணவர் கவலைக்கிடம்.. கதறித்துடிக்கும் பெற்றோர்!!

0
மத்தியப் பிரதேசத்தில்.. மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் ரேவா மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது தனியார் பள்ளி. இங்கு இசை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரிஷப் பாண்டே. ரிஷப்பிடம் அனுஜ் சுக்லா என்ற 13 வயது...

2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளைஞருடன் ஓட்டம்பிடித்த பெண்.. கணவர் அதிர்ச்சி!!

0
ஜார்கண்ட்டில்.. ஜார்கண்ட் மாநிலம் மகேஷ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நஜிபுல் ஷேக் இவரது மனைவி சஹினா, இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்வதற்காக கடந்த வாரம் சென்னை வந்துள்ளனர்....