Wednesday, August 19, 2026

இந்திய செய்திகள்

YouTube பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்த கணவர்.. இறுதியில் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

0
தமிழகத்தில்.. தமிழகம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (27) என்பவருக்கும், போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகி (27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...

கழிவறையில் காத்திருந்த எமன்.. ஓடும் ரயிலில் 22 வயது இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்!!

0
ராஜஸ்தானில்.. ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோகர் பகுதியில் வசித்து வந்த அக்ஷய் என்ற 22 வயது இளைஞர் ராமேஸ்வரத்தில் மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஊர் திரும்பும் போது இந்த துயர சம்பவம் அரங்கேறி...

5 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன செய்தி தொகுப்பாளினி.. எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சோகம்.. நடந்தது என்ன?

0
சத்தீஸ்கரில்.. சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தி தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் சல்மா சுல்தானா. இவர் கடந்த அக்டோபர் 21, 2018-ம் ஆண்டு வேலைக்கு சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் இவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி...

இன்றைய ராசிபலன் (24.08.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்.... மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். புதிய முயற்சிகளை ஒத்தி போடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிரமப்படுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ரிஷபம்: ரிஷப...

இந்திய கணவனைத் தேடி மகனுடன் நொய்டா வந்த வங்கதேச பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
வங்கதேசத்தில்.. வங்கதேசத்தைச் சேர்ந்த சோனியா அக்தர் என்ற அந்தப் பெண் தனது மகனுடன் நொய்டாவுக்கு வந்தார். நொய்டாவில் வசிக்கும் சவுரவ் காந்த் திவாரி தன்னை வங்கதேசத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு ஒரு மகன்...

நிர்வாண வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டிய இளைஞர்.. இறுதியில் நேர்ந்த பரிதாபம்!!

0
புதுச்சேரியில்.. புதுச்சேரி உப்பளத்தை சேர்ந்த 19 வயது பெண்ணும், சென்னையை சேர்ந்த திலீப்குமார் (22) என்ற வாலிபரும் கிளப் ஹவுஸ் மூலம் அறிமுகமாகியுள்ளார். பின்னர், இருவரும் அவர்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து தொலைபேசியில் நீண்ட நேரம்...

கணவரை கழட்டி விட்டு 17 வயது சிறுவனை கரெக்ட் செய்து ஓட்டம் பிடித்த திருமணமான பெண் : இறுதியில்...

0
சேலத்தில்.. சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். அப்பகுதியில் உள்ள வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம் போல கடந்த 14ம் தேதி வேலைக்கு சென்ற சிறுவன் மீண்டும் திரும்பவில்லை. இதனால், பதற்றம்...

கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

0
தேனியில்.. தேனி மாவட்டம் பாலக்கோம்பை, ராயவேலூர் பகுதியில் வசித்து வருபவர் சண்முகவேல். இவருக்கு வயது 37. இவரது மனைவி அழகுசின்னு. இவருக்கு வயது 31. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 2 குழந்தைகள். வேலைக்கு போகாமல் போனாலும்...

மாணவியை கட்டிப்பிடித்து டார்ச்சர்.. ஆபாசமாக திட்டியும் மாணவிகளுக்கு தொந்தரவு : சிக்கிய ஆசிரியர்!!

0
கிருஷ்ணகிரியில்.. ஓசூர் அருகே உள்ள மோரணப்பள்ளி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இரு பாலர் மாணவ மாணவியர்கள் படிக்கும் இந்த அரசு பள்ளியில் 1000க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஓசூர்...

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண் சடலமாக மீட்பு!!

0
திருச்சியில்.. திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேரப்பம்பட்டி என்ற இடத்தில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு இளம் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக ஜம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற...