Wednesday, August 19, 2026

இந்திய செய்திகள்

சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்.. 3 பெண்களை ஏமாற்றி திருமணம்: கல்யாண மன்னன் சிக்கியது எப்படி?

0
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா மகன் கார்த்திக் (23). வேன் ஓட்டுநர். கடந்த 2 ஆண்டுகளுக்கு உத்தனப்பள்ளியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம்...

தந்தை, மனைவி ,மகனை கொலை செய்து என்ஜினியர் தற்கொலை.. பகீர் சம்பவம்!!

0
சேலத்தில்.. சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி இந்திராநகரில் வசித்து வருபவர் சிவராமன். இவர் பெங்களூரில் உள்ள விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வசந்தா மற்றும் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரின் 2வது...

மகளிடம் அத்துமீறிய 60 வயது காதலன்… அந்தரங்க உறுப்பை அறுத்து எறிந்த காதலி.. அதிர்ச்சி சம்பவம்!!

0
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேச மாநிலம் ரெபரேலி பகுதியைச் சேர்ந்தவர் மெஹந்தி லால். 60 வயதான இவருக்கு 45 வயதான பெண்ணுடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த பெண்ணை அவர் தனது...

தீரா கடன் தொல்லை ஆறா வடுவாக மாறிய கொடூரம்.. பெற்ற மகளை கொன்று விட்டு தந்தை எடுத்த முடிவு!!

0
சென்னையில்.. அயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் கீதா கிருஷ்ணன் (வயது 52). இவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்டு. 23) இரவு இவரது வீட்டிற்கு ஓட்டேரியைச்...

ஐடி நபரை கதறவிட்ட லேடி தாதா.. ஆபாச வீடியோவை வைத்து திரைமறைவு பேரம்!!

0
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் கிழக்கு அந்தேரியில் வசித்து வரும் 36 வயதான இளைஞர், மும்பையில் சாப்ட்வேர் இஞ்சினீயராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு கடந்த ஜூலை 31ஆம் தேதி பேஸ்புக்கில் இளம்பெண் ஒருவரிடம் இருந்து நட்பு...

குழந்தையின் கண்முன்னே நடந்த கொடூரம்.. கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்!!

0
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட நின்னக்கரை ராஜீவ் காந்தி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர் என்கிற சுந்தரேசன். எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மல்ரோசபுரம் பகுதியை சேர்ந்தவர்...

ஆன்லைன் வர்த்தகத்தால் பறிபோன 4 உயிர்கள்… நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!!

0
சேலத்தில்.. சேலம் கன்னங்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலக். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா காலத்தில் இருந்து சேலத்தில் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வந்தார் திலக். அவரது...

ஊசிபோட்டு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்.. என்ன காரணம் தெரியுமா? சிக்கிய கடிதம்!!

0
சென்னையில்.. சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் வசித்து வந்தவர் டாக்டர் கார்த்திக்(42). இவர் சென்னை மருத்துவக்கல்லூரியில் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை பிரிவின் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில்,...

காதலன் உயிரிழப்பு.. 2 மாதம் கழித்து விபரீத முடிவெடுத்த காதலி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

0
ஆந்திராவில்.. புதுச்சேரி பிராந்தியம் ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள யூ.கே.வி நகரைச் சேர்ந்தவர் மௌனிகா. இவரது பெற்றோர் இறந்த நிலையில் கடந்த 10 வருடமாக மாமா வீட்டில் தங்கி, செவிலியர்...

நடுரோட்டில் நண்பனின் மனைவியை குத்தி கொலை செய்த இளைஞர்.. திடுக்கிடும் வாக்குமூலம்!!

0
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தர். இவருடைய மனைவி தாரணி . இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இதில் சுந்தர் கூலிப்பணி செய்து வருகிறார். இதில் செங்கல்பட்டு...