Wednesday, August 19, 2026

இந்திய செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ. இளம்பெண்ணுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது.. வைரலாகும் வீடியோ!!

0
தெலுங் கானாவில்.. தெலுங்கானா மாநிலத்தில் கம்மம் மாவட்டம், வைரா தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பனோத் மதன் லால். இவர் 2014ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் இருந்து விலகி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில்,...

இன்ஸ்டா காதலனை நம்பி வந்த காதலியை நண்பர்களுடன் சேர்ந்து சிதைத்து கிணற்றில் வீசிய கொடூரன்!!

0
தென்காசியில்.. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள வலசை என்ற கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணறு ஒன்றில் கடந்த 10-ம் தேதி சாக்குப் பையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று...

தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா.. இளைஞரின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த தம்பதி!!

0
நீலகிரியில்.. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக மசினகுடி, ஆச்சக்கரை பகுதிகளில்...

பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியை வீடு புகுந்து படுகொலை… விசாரணையில் திடுக் தகவல்!!

0
ஈரோட்டில்.. ஈரோடு கொல்லம்பாளையம் வஉசி வீதியைச் சேர்ந்தவர் மனோகரன் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் ஆவார். இவரது மனைவி புவனேஸ்வரி (53). வைரா பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு...

சபலம் நிறைந்த ஆண்களுடன் நெருக்கமான வீடியோ எடுத்து மிரட்டிய மாடல்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

0
டெலிகிராம் செயலி மூலம் நட்பாக பழகி பணக்காரர்களை காதல் வலையில் சிக்க வைத்து லட்சக்கணக்கில் பணத்தை பறித்த மாடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் என்னென்னவோ போதைகளை ஒழிக்க மும்முரம் காட்டப்பட்டு வருகிறது. ஆனால்...

வெளிநாட்டு அழகியை கரம்பிடித்த தமிழக இளைஞன்.. சுவாரஸ்ய காதல் கதை!!

0
தமிழகத்தில்.. கடலூர் அடுத்த திருமாணிக்குழி டி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் எம்.பி.ஏ பட்டதாரி. இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுக்கும் கடலூர் நடுவீரப்பட்டு வெள்ளக்கரை பகுதியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து...

நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை.. இளைஞனுக்கு இறுதியில் நடந்த பரிதாபம்!!

0
சேலத்தில்.. சேலம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள தும்பிபாடி பகுதியில், இரும்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு...

உல்லாசமாக இருந்த கள்ளக் காதலர்கள்.. உள்ளே வந்த ஊர் மக்கள்.. அடுத்து நடந்த சோகம்!!

0
திரிபுரா மாநிலத்தில்.. திரிபுரா மாநிலம் பெலோனியா அடுத்த ஈஷன்சந்திரநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண்ணுடன் அறிமுகம்...

இன்ஸ்டா காதலுக்காக கணவரை கைவிட்ட பெண்.. நடத்தையில் சந்தேகித்து காதலியை கொன்ற காதலன்.. பின்னணி என்ன?

0
தமிழகத்தில்.. கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் சாக்கு மூட்டையில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் வந்த...

காதலியை கொன்று கிணற்றில் வீசிய இன்ஸ்டாகிராம் காதலன் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!!

0
தென்காசியில்.. கடையநல்லூர் அருகே இளம்பெண்ணை கொன்று உடலை கிணற்றில் வீசிய இன்ஸ்டாகிராம் காதலன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தில் கிணற்றில் கடந்த 10ம் தேதி...