Thursday, June 25, 2026

இந்திய செய்திகள்

17 வயது பிள்ளைக்கு நேர்ந்த கொடுமை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய சித்தி!!

0
சென்னை ஓட்டேரியில் 15 வயது சிறுமியின் கழுத்தை நெருக்கி கொலை செய்திருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு,. சென்னை ஓட்டேரி எலிக்கான் தெரு பகுதியை சேர்ந்தவர் அமர்நாத் இவருடைய...

இளம்பெண்ணை ஐந்தாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக்கொன்ற நபர்!!

0
டெல்லியில் இளம்பெண் ஒருவரை ஐந்தாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில், டெல்லியிலுள்ள ஜோதி நகர் என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டின் ஐந்தாவது மாடியிலிருந்து நேஹா (19) என்னும்...

கட்டாய திருமணத்தால் நேர்ந்த கொடுமை : முதலிரவில் கணவனை 35 துண்டுகளாக வெட்டுவதாக கத்தியுடன் மிரட்டிய புதுப்பெண்!!

0
உத்தரபிரதேசத்தில் கட்டாய திருமணத்தால் முதலிரவில் தனது கணவனை 35 துண்டுகளாக வெட்டுவதாக கத்தியுடன் மிரட்டிய புதுப்பெண் தற்போது கணவர் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் ஏடிஏ காலனி...

காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த மாணவி!!

0
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் ஜூடி மெட்லா பகுதியில் வசித்து வருபவர் 10ம் வகுப்பு மாணவி. இவர் தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூடி மெட்லாவில்...

காதலன் எதிர்த்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
உலகம் முழுவதுமே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்த நிலையில், ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதற்கு காதலன் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இது...

செல்ஃபி மோகத்தால் இளம்பெண் உயிரிழப்பு!!

0
கர்நாடக மாநிலத்தில் சூடசந்திரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நந்தினி இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. சம்பவ நாளில் அந்த...

“அம்மா இன்னும் சாகல” – காதலனுடன் சேர்ந்து தாயை கொன்ற மகள்!!

0
தெலுங்கானா மாநிலம் ஜீடிமேட்ல பகுதியை சேர்ந்தவர் 39 வயதான அஞ்சலி. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த கிராமத்தில் இருந்து ஹைதராபாத்...

“தொடரும் புது மாப்பிள்ளை கொலைகள்” : ஒரே நேரத்தில் தாய் மற்றும் மகளுடன் வங்கி ஊழியர் செய்த அசிங்கம்!!

0
ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். தேஜஸ்வரின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து...

“எனக்கு தெரியாம எதுக்கு கடன் வாங்குன” : கடன் வாங்கிய மனைவியை பிள்ளைகளின் கண் முன்னே வெட்டிக் கொன்ற...

0
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான முருகப்பெருமாள். இவருக்கு திருமணமாகி 35 வயதில் மகாலட்சுமி என்ற மனைவியும் செந்தில் குமார், முத்துச்செல்வம் என்ற குழந்தைகளும் உள்ளனர். லாரி...

கோடிக்கணக்கில் பணம் சுருட்டல் : இன்ஸ்டா பெண் பிரபலத்திற்கு நேர்ந்த சோகம்!!

0
குஜராத் மாநிலம் காந்திநகரில், தன்னிடம் நெருங்கிப் பழகிய தொழிலதிபரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய வழக்கில், இன்ஸ்டாகிராம் பிரபலமான கிர்தி படேல் என்பவரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 13 லட்சம் பாலோயர்களைக்...