காதலியின் வீட்டில் முகத்தில் காயங்களுடன் காதலனின் சடலம்!!
கன்னியாகுமரியில் காதலியை திருமணம் செய்து கொடுக்க சொல்லி காதலியின் வீட்டில் கேட்டார். அவர்கள் மறுக்கவே காதலியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர் முகத்தில் காயங்களுடன் தூக்கில் பிணமாக அவ்வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது...
வேலைக்குச் சென்ற இளம்பெண் சடலமாக மீட்பு.. கதறும் பெற்றோர்!!
ஐடி நிறுவனம் ஒன்றில் வழக்கம் போல் வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற இளம்பெண், ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டம் அட்டகுடா பகுதியில் வசித்து வருபவர் சுஷ்மா....
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்.. கதறும் தோழிகள்!!
வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மீண்டும் கனடாவில் இந்தியவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் பலியாகியிருப்பதாக அதிர்ச்சியையும்,...
திருமணமாகி 36 நாள் ஆச்சு.. சிக்கன் குழம்பில் விஷம் கலந்து கணவரை கொலை செய்த இளம்பெண்!!
ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள பஹோகுந்தர் என்ற கிராமத்தில் புத்தநாத் சிங் என்ற இளைஞருக்கு சுனிதா என்ற 22 வயது பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில்...
“அம்மா தான் கதவை திறந்தாங்க” – கூலிப்படை வைத்து கணவரை கொன்ற மனைவி.. கள்ளக் காதலை காட்டி கொடுத்த...
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியை சேர்ந்தவர் மான்சிங். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அனிதா என்ற மனைவியும், ஒன்பது வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
மான்சிங் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து...
“குழந்தையின் கொலையை மறைத்த தாய்”.. அதிகாலையில் வீட்டுக்கு வந்த உறவினர்.. மூன்று வயது குழந்தையை போய்!!
கடலூர் மாவட்டம் ஆடுர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதியினர் இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்துள்ளனர். எனவே பச்சையம்மாளின் தம்பி...
“வடை போட வைக்கப்பட்ட எண்ணெய்” – தனிமையில் நடந்த பா லி ய ல் சீண்டல்.. தட்டி...
கன்னியாகுமரி மாவட்டம் தடிகாரகோணம் பகுதியை சேர்ந்தவர் வினு. இவர் இந்திராநகர் பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.
காலை முதல் மதியம் வரை கடையில் இருக்கும் வினு தினமும் 2 மணி போல...
ஒரே ஒரு பதிவால் முடிந்த வாழ்க்கை.. தவறான கருத்தை பரப்பிய இன்ஸ்டா பிரபலம் காருக்குள் வைத்து கொலை!!
பஞ்சாப் மாநிலம் லூதியான பகுதியை சேர்ந்தவர் 25 வயதான கமல் கவுர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கமல் கவுர் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள்...
வாழைத் தோப்பில் இருந்த அழுகிய சடலம்.. தனிமையில் இருக்க சென்ற பெண்.. ஆசையை தீர்த்து கொண்டு கொலை செய்த...
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ரூபாஜோதி மண்டல் இவருக்கு திருமணமாகி 38 வயதில் சிபானி தாஸ் என்ற மனைவியும் 19 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்...
அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண்.. ஆனால், கிராமமே எதிர்ப்பு!!
அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண் யார் என்பதை பார்க்கலாம்.
பீகார் மாநிலம் புல்வாரி ஷெரீப்பில் உள்ள குர்குரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா ராணி. நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவரது...
















