Wednesday, August 19, 2026

இந்திய செய்திகள்

11 மணி நேரத்தில் 11ம் வகுப்பு மாணவனின் சாதனை… தென்னை ஓலையில் 1330 திருக்குறள்கள்!!

0
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ரகுமான் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஷாக். இவர் ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் பழுது பார்க்கும் தொழில் செய்து வரும் நிலையில், இவரது மனைவி ஷகீலா பானு. இந்த...

மஞ்சவாசம் கூட மறையலயே இப்படி பண்ணிட்டாளே…. தூக்கில் தொங்கிய போலீசார் மனைவி.. நடந்தது என்ன?

0
தென்காசியில்.. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கல்லூரணி கிராமம் வஉசி நகரில் வசித்து வருபவர் சின்னத்துரை. இவரின் மகள் குமுதா. இவருக்கும் ராயப்பநாடானூர் கிராமத்தில் வசித்து வரும் வேலாயுதம் மகன் சுதர்சனுக்கும் 6 மாதங்களுக்கு முன்னர்...

3 குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. 3 மாதங்களாக 16 வயது சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்த 27...

0
சிவகங்கையில்.. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவரது பக்கத்து வீட்டில் 27...

குடித்து விட்டு தினமும் டார்ச்சர்.. மகனை கட்டையால் அடித்து கொன்று நாடகமாடிய பெற்றோர்!!

0
திருப்பூரில்.. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த தாட்கோ பகுதியை சேர்ந்த செல்வராஜ் - சாந்தாமணி தம்பதியினரின் மகன் தான் மணிகண்டன் (26). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில்...

உல்லாசத்துக்கு தடையாக இருந்த உன்னுடைய புருஷனை போட்டு தள்ளிட்டேன்.. கள்ளக்காதல் விபரீதம்!!

0
திருச்சியில்.. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (48). பெயிண்டர். இவரது மனைவி சமுத்திரவள்ளி (45). இவர்களுக்கு 3 மகள்கள். இவர்களின் இரண்டு மகள்கள்...

என் மரணத்திற்கு மனைவியும் காதலியும் தான் காரணம்… வீபரீத முடிவெடுத்த 45 வயது நபர்!!

0
ராஜஸ்தானில்.. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. 45 வயதான இவர் பத்திரிகை ஒன்றில் உள்ளூர் செய்தியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் கவுசல்யா என்பவருக்கும் 21 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு பின்சி...

முதல் மனைவியை ஏமாற்றி 2வது மனைவியுடன் உல்லாச வாழ்க்கை.. விமான நிலையத்தில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
திருச்சியில்.. திருச்சி லால்குடி பெருவளநல்லூரை சேர்ந்தவர் பாலகுமார்(வயது 33). சமையல் கலை நிபுணரான இவருக்கும் இளவரசி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் சமையல்...

3 மாதங்களாக 16 வயது சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்த 27 வயது இளம்பெண் : இறுதியில் நடந்த சோகம்!!

0
சிவகங்கை.... சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவரது பக்கத்து வீட்டில்...

சித்தியுடன் உல்லாசம்… தடையாக இருந்த அத்தைக்கு மருமகனால் அரங்கேறிய கொடூரம்!!

0
சென்னை... சென்னை கொளத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் கணேஷ்(31). பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது சித்தியுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டு அவருடன் வசித்து வந்தார். இதை அறிந்த அவரது அத்தை குணசுந்தரி...

திருமணம் முடித்த ஒரு மாதத்திற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ந்துபோன குடும்பத்தினர்!!

0
தென்காசி.... தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கிராமம் வஉசி நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகள் குமுதா(23), ஆவுடையானூர் அருகே உள்ள ராயப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் சுதர்சன் (29),...