2 மகள்களை கொன்று விட்டு தாய் குடும்பத்தோடு எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய உருக்கமான கடிதம்.. அதிர்ச்சியில் கிராமம்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன்....
போலீஸ் கணவருடன் சேர்ந்து வாழ தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
தென்காசி...
தென்காசி மாவட்டம், கல்லூரணி வ.உ.சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை- கிருஷ்ணவடிவு தம்பதியின் மகள் குமுதா. சில வருடங்களுக்கு முன்பு சின்னதுரை இறந்துவிட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் குமுதாவும் அவரின் சகோதரி, சகோதரர்...
தந்தை இறந்த 2 நாளில் மகன் மரணம்.. அதிர்ச்சியில் தாத்தா தற்கொலை.. ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்த சோகம்!!
தமிழகத்தில்..
நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம் அருகே வசித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவன் கோகுல். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவரின் தந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டில் பழுதான மின் விளக்கை...
கட்டடம் இடிந்து விழும் அபாயம்.. ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் அரசு ஊழியர்கள்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலத்தில் ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள பீர்பூர் நகர் அருகே வருவாய்த்துறை அலுவலகம் உள்ளது. அங்கு, அலுவலகத்தில் உள்ள மேற்கூரை மிகவும் மோசமான நிலையிலும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து ஊழியர்கள் மீது விழும்...
10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. ஐயோ இதுவா காரணம்… கதறித் துடிக்கும் பெற்றோர்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். கூலித்தொழிலாளியான இவருடைய மகள் சுபிஷா. இவர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சமீபத்தில் பள்ளியில் நடத்தப்பட்ட மாதாந்திர...
இன்றைய ராசிபலன் (11.08.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப...
காப்பாற்றுங்க என்று கதறிய கணவர்… விமானத்தில் மனைவி செய்த கொடுமை.. வைரல் காணொளி!!
விமானத்தில்..
விமானத்தில் வைத்து மனைவி ஒருவர் கணவரை தாக்கிய நிலையில், உதவிக்கு விமான பணிப்பெண்ணை கணவர் அழைத்தது காணொளியாக வெளியாகியுள்ளது. குறித்த காணொளியில் விமானத்தில் பயணிக்கும் கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு,
இறுதியில் கைகலப்பாக...
கார் லோன் எடுக்காமலே இ.எம்.ஐ கட்டும் பிரபல நடிகை.. இப்படியும் ஒரு நூதன மோசடி!!
நடிகை நிலானி..
இதயத்தைத் திருடாதே, தென்றல் உட்பட 13 டிவி தொடர்களில் நடித்துள்ளார் நிலானி. தெரு நாய்கள், காதலும் கடந்து போகும், நெருப்புடா, ஓம் உள்பட சில திரைப்படங்களிலும் சிறு வேடங்களில் இவர் நடித்துள்ளார்.
கடந்த...
உல்லாசமாக இருந்த போது கையும் களவுமாக சிக்கிய 3 பெண்கள்.. அதிர்ச்சி சம்பவம்!!
சென்னையில்..
சென்னை பெரியமேடு வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று இரவு அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது, அங்கு விபசாரம்...
ஒரே நேரத்தில் அம்மாவையும் பொண்ணையும் கரெக்ட் செய்து 2வது மனைவியுடன் ஒரே வீட்டில்.. இறுதியில் நடந்த சோகம்!!
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் விஷ்வா (24). இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அந்த கடையில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுடன் பழக்கம்...
















