நண்பனை மீன் வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை : வெளியான அதிர்ச்சி காரணம்!!
தேனி.....
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் கருப்பசாமி (36). அடிக்கடி ஜெயபிரகாஷ் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது ஜெயபிரகாஷ்...
சிறுமி சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் மன்னிப்புக் கோரிய பொலிசார் : வெளியான காரணம்!!
கேரளா...
இந்திய மாநிலம் கேரளாவில் புலம்பெயர் தொழிலாளி ஒருவரால் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, சீரழித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பொலிசார் தற்போது மன்னிப்புக் கோரியுள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் 5 வயது சிறுமி மாயமான நிலையில்,...
மனநலம் பாதிக்கப்பட்ட மகளின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற தாய்!!
திருச்சி....
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அரியனாம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். சென்னையில் உள்ள ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வரும் இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் 9 வயதில் மகனும் உள்ளனர்.
jகடந்த...
கணவன் என நினைத்து யாரை ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்த பெண் : அடுத்து நடந்தது விபரீதம்!!
உத்தரபிரதேசம்..
உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் இளம்பெண் ஒருவர், காணாமல் போன தனது கணவர் என நினைத்து, தனது வீட்டிற்கு அழைத்து வந்தவர் உண்மையில் வேறு யாரோ என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.
பத்து வருடங்களுக்கு முன்பு காணாமல்போன...
ஆந்திராவில் உள்ள காதலனை தேடி வந்த இலங்கைப் பெண்ணுக்கு நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!!
ஆந்திரா...
ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் கட்டட மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.
இவர் மீது பேஸ்புக் மூலம் இலங்கையைச் சேர்ந்த விக்னேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது, இது...
4 ஆண்டுகள் காதல் தொல்லை… காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு பட்டப்பகலில் நடந்த கொடூரம்!!
டெல்லியில்.....
டெல்லியில் நேற்று பட்டப்பகலில் இளம்பெண் நர்கிஸ் கொலை செய்யப்பட்டட வழக்கில் அவரது உறவினரான இர்பான் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, இளைஞர் இர்பான் சில திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஒன்றாக உயிரிழந்த சோகம்!!
தேனி..
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வசித்து வருபார் அஜித்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் சென்னையில் இருந்து குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இவர்களின் கார் கடலூர் மாவட்டம்...
கணவரை கொலை செய்து 5 துண்டுகளாக்கி ஆற்றில் வீசிய கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
டெல்லியில்....
தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொலைக்கு பிறகு அதே போல் பல திடுக்கிடும் கொலைகள் நாடு முழுவதும் ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது உத்தரபிரதேசத்தில் கணவனை கொலை செய்து துண்டு...
10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறி துடித்த பெற்றோர்!!
நாகை...
நாகை மாவட்டம் திருக்குவளை அய்யூர் கிராமத்தில் வசித்து வருபவர் வீரையன். இவருடைய 5 வது மகள் ஷாலினி. இவர் ஆலத்தம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி .
ஷாலினி...
பட்டப்பகலில் இளம்பெண் கழுத்து நெறித்து கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கோவை....
கோவை பீளமேடு சேரன் மாநகர், பாலாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் சக்ரவர்த்தி. இவர், பெயிண்டிங் ஒப்பந்ததாரர். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41). இந்த தம்பதிக்கு கார்த்திகா என்ற மகள் உள்ளார். இவர்,...
















