வீட்டிற்கு தாமதமாக வந்த மகளை கண்டித்த தந்தை.. கோபத்தில் கொலை செய்த மகள் : அதிர்ச்சி சம்பவம்!!
ஹைதராபாத்தில்...
ஹைதராபாத் அருகே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. ஆம்பர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட துளசிராம் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது, நிகிதா என்ற பெண் அப்சல்கஞ்சில்...
மகளுக்கு ஓயாமல் பாலியல் தொல்லை…உடந்தையாக இருந்த தாய் : பகீர் தகவல்!!
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதி. இவர்களுக்கு 14 வயது மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில், பெற்ற மகளுக்கு தந்தை அடிக்கடி...
முடியை பிடித்து சுவற்றில் மோதிய மருமகன்… பரிதாபமாக உயிரிழந்த அத்தை!!
சென்னை....
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ண மூர்த்தி நகர் கண்ணன் தெருவில் வசித்து வருபவர் அன்பு . இவருக்கு வயது 55. இவர் அதே பகுதியில் உள்ள இரும்பு கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி...
தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம் பெண் : கண் இமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்!!
அரியலூர்....
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் யாழினி (23). சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வம் இவரது மகள் செல்சியா (23). தோழிகளான இருவரும் , ஊரப்பாக்கம்...
வீடியோ காலில் நிர்வாணமாக வந்த காதலி…. அடுத்து நடந்த விபரீதம்!!
பெங்களூரில்...
பெங்களூரில் உள்ள கே.ஆர் புரத்தைச் சேர்ந்தவர் ராகவ். 41 வயது ஆகும் இவர், பிரிட்டனில் உள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ராகவுக்கு 41 வயது ஆகியும்...
3 ஆவதும் பெண் குழந்தையா? ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
திருச்சி...
திருச்சி மாவட்டம் முசிறி புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி பிரியா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்...
காதல் திருமணம்.. 5 ஆண்டுகளாக எதிர் வீட்டில் தனி வாழ்க்கையில் இருந்த பெண் எடுத்த விபரீத முடிவு!!
மயிலாடுதுறை....
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை, இவர் மகள் 29 வயதான கனகலட்சுமி. எம்.இ., பொறியியல் முதுகலை பட்டதாரியான இவர் தனது எதிர்வீட்டில் வசிக்கும் பகுதிநேர...
5 வயது சிறுமி கடத்தி வன்புணர்வு செய்த கொடூரன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளாவில்....
கேரளாவில் 5வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா அருகே...
கூப்பிட்டு வர மறுத்த மகள்… தலையில் கல்லை போட்ட தாய் : திடுக்கிடும் தகவல்!!
திருச்சி.....
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பகுதியில் அரியாலம்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கக்கூடிய 43 வயதான சந்திரபோஸ் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
இவரின் மனைவி...
செல்பியால் உயிரிழந்த புதுமண தம்பதி… காப்பாற்றச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்!!
கேரளாவில்....
கேரளாவில் பாறைகள் நின்று செல்பி எடுத்த புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்களைக் காப்பாற்றச் சென்ற உறவினர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
கேரளா...
















