Monday, August 17, 2026

இந்திய செய்திகள்

பெற்ற மகளையே இளைஞருக்கு இரையாக்கிய கொடூர தாய்.. அதுவும் ரூ.1,500 பணத்திற்காக!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடையை சேர்ந்தவர் அகில்தேவ் (25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வினீஷா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த...

ரயில் முன் பாய்ந்து பள்ளி தலைமையாசிரியை தற்கொலை.. தவிக்கும் 2 மகள்கள்!!

0
கோவையில்.. கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விஜயராணி (53). பள்ளிக்கு அருகிலேயே வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள். இருவருக்குமே திருமணமாகி விட்டது....

போலந்து நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்த தமிழன்.. சுவாரஸ்ய காதல் கதை!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தை சேர்ந்த அருண் பிரசாத் என்ற இளைஞர் போலந்து நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பூசுச்துரை பகுதியை சேர்ந்த அருண்...

மகன்களை கொன்றுவிட்டு கணவருடன் வங்கி மேலாளர் தற்கொலை.. பின்னணியில் இப்படி ஒரு சோகமா?

0
கேரளாவில்.. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் குற்றிக்காட்டூர் ஊரை சேர்ந்தவர் சபீஷ் (வயது 37). தனியார் வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக இவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷீனா இவரும் எஸ்.பி.ஐ வங்கியில் பணியாற்றி...

மனைவியை கொலை செய்து விட்டு ஒன்றரை வருடம் சாமியாராக வலம் வந்த கணவன்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

0
சென்னையில்.. ஓட்டேரியில் மனைவியை கொலை செய்து விட்டு, ஒன்றரை வருடம் சாமியாராக கோயில் கோயிலாக வலம் வந்த கணவன், பிச்சை எடுத்த பணத்தை மகன்களுக்கு அனுப்பியதால் சிக்கினார். சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் 4வது தெருவில்...

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு.. தவறி விழுந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
சென்னையில்.. சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ப்ரீதாவிடம்செல்போன் பறிக்கப்பட்டது. இதனால் அந்த மாணவி செல்போனை தாவி பிடிக்க முயன்றதில் பிரீத்தி ரயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ப்ரீத்தி...

4 குழந்தைகளுடன் இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண்.. பத்திரமாக திருப்பியனுப்ப கணவர் விடுத்த வேண்டுகோள்!!

0
பாகிஸ்தானில்.. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் 27 வயது இளம்பெண் சீமா ஹைதர். இவரது கணவர் குலாம் ஜைதர். சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சீமா ஹைதருக்கு பியூபிஜி...

மீண்டும் ம.பி.யில் ஒரு கொடூரம்.. இஸ்லாமியரை தாக்கி காலை நக்கவைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி!!

0
மத்திய பிரதேசத்தில்.. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங்க சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்...

மூளையை உண்ணும் அமீபா.. 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கேரளாவில்.. கேரளாவில் 15 வயது சிறுவன் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) என்ற அரிய பாக்டீரியா தொற்றால் உயிரிழந்துள்ளான். மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும், மத்திய நரம்பு மண்டலத்தின் அபாயகரமான தொற்று Naegleria...

ஆட்டோ ஓட்டி பேத்தியை வளர்க்கும் சிங்கப் பெண் பவானியின் கதை!!

0
ஈரோட்டில்.. ஈரோட்டில் 13 வருஷமா ஆட்டோ ஓட்டுகிறேன். எங்கள் ஊரில் பெண்கள் யாரும் ஆட்டோ ஓட்டவில்லை. அதனால், எனக்கு ஆட்டோ ஓட்டும் ஆர்வம் வந்தது. அதுமட்டுமல்லாமல், சுயமாய் வேலை செய்ய வேண்டும் என நினைத்து...