Monday, August 17, 2026

இந்திய செய்திகள்

வெளிநாட்டில் இருந்து பரிசு பொருள் அனுப்புவதாக மோசடி : விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை.... சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் அஸ்வினி. இவர் BBA படிப்பை முடித்துவிட்டு பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், பியூட்டிசனுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை சமூக...

கணவரை பிரிந்த பெண் காதலனால் கர்ப்பம் : திருமணத்திற்கு வற்புறுத்தியதால் நடந்த கொடூரம்!!

0
உத்தரப் பிரதேசம்.... உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் 30 வயது பெண் ராம்பிரி. இவருக்கு 2015இல் அருண் என்ற நபருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் இந்த தம்பதிக்கு இடையே சண்டை ஏற்பட்ட நிலையில்...

உலகின் நம்பர் 1 பணக்கார பிச்சைக்காரர் : அவரது மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0
பிச்சைக்காரர்.. பொதுவாக பிச்சை எடுப்பவர்கள் என்றால் நம்மில் உருவாகும் முதல் பிம்பம் அவர்கள் குறித்த உருவ தோற்றமும், அவர்களின் ஏழ்மையான பொருளாதார நிலையும் தான். ஆனால் மும்பை சேர்ந்த பாரத் ஜெயின்(Bharat Jain) என்ற...

கர்ப்பிணி மனைவிக்கும் கணவனுக்கு நேர்ந்த சோகம் : கதறித் துடித்த உறவினர்கள்!!

0
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளப்பட்டியில் வசித்து வருபவர் 27 வயது சுரேஷ். இவரது மனைவி 24 மனைவி காளீஸ்வரி. இவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுரேஷ் திருப்பூரில் தனியார் கம்பெனியில்...

சாலையோரம் கிடந்த சடலம்.. போலிஸ் விசாரணையில் சிக்கிய மனைவி : வெளியான பகீர் தகவல்!!

0
கர்நாடகா.. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது சன்னப்பட்டினம் என்ற கிராமம். இங்கு அருண்குமார் - ரஞ்சிதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணமானது. இதையடுத்து இந்த தம்பதி...

நள்ளிரவில் கள்ள உறவு… வசமாக சிக்கிய காதலன்.. கையோடு மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!!

0
பாட்னா.. தனது மனைவி வேறு ஒருவருடன் உறவில் இருப்பதைக் கண்டுபிடித்த கணவரே, அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இது குறித்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. திருமணம் என்பது சிக்கலான உறவாகவே...

பட்டியல் சமூக இளைஞர்கள் இருவரை தாக்கி மலத்தை உண்ணவைத்த கொடுமை!!

0
மத்திய பிரதேசம்.. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங்க சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்...

கண்களை கட்டி உயிருடன் புதைக்கப்பட்ட இந்திய மாணவி : காதலன் செய்த பகீர் சம்பவம்!!

0
ஆஸ்திரேலியாவில்...... ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஜாஸ்மீன் கவுர்(21). இவர் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஜாஸ்மீன் கவுரின் முன்னாள் காதலன் தாரிக்ஜோத் சிங்கால் கடத்தப்பட்டு சுமார் 650 கி.மீ....

கணவனை மாமனாருடன் சேர்ந்து வெட்டி படுகொலை செய்த மனைவி : அதிர்ச்சி சம்பவம்!!

0
திருப்பத்தூர்.... திருப்பத்தூர் அருகே தனது கணவனை மாமனாருடன் சேர்ந்து மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சசிகுமார் (45)....

1500 பெண்களை புகைப்படம் எடுத்த நபர் : செல்போனைப் பார்த்து அதிர்ந்து போன பொலிஸார்!!

0
தேனி..... தேனி அருகே பள்ளி மாணவிகள், பெண்கள் என 1500-க்கும் மேற்பட்டவர்களைப் போட்டோ எடுத்து சேமித்து வைத்திருந்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநரை போலீஸார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம்,...