புதுமணத்தம்பதி தலையை முட்டிய சர்ச்சை.. உறவினர் கைது.. நடந்தது என்ன?
கேரளா..
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டு பல்லச்சனா பகுதியில் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற புதுமணப்பெண் சஜ்லாவின் தலையையும், அவரின் கணவர் சச்சினின் தலையையும், பாரம்பர்ய பழக்கம் என்ற பெயரில் ஒருவர்...
தாலி கட்ட தெரியாமல் மண மேடையில் அசிங்கப்பட்ட மாப்பிள்ளை : இறுதியில் அரங்கேறிய சம்பவம்!!
திருமணம்...
திருமணம் என பார்க்கும் போது நம்மை வியக்க வைக்கும் சம்பவங்கள், எம்மை நகைக்க வைக்கும் சம்பவங்கள் என ஏராளமான காட்சிகள் இருக்கும். அதிலும் மணமக்களை பிடித்து உறவினர்கள் வதைக்கும் காட்சி பார்ப்பதற்கே பரிதாபமாக...
காதல் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
திருச்சி...
திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). இருவேறு மதத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு 2 மகன்களும்,...
தாயுடன் Live Callல் மகன் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சிக் காரணம்!!
தூத்துக்குடி..
தமிழகத்தின் கோவில்பட்டி அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த ராணுவ வீரர் தாயுடன் செல்போனில் பேசும் போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கீழக்கரந்தை கிராமத்தைச்...
காதலி தனியாக அழைத்ததால் ஆசையுடன் சென்ற இளைஞன் ஆடையின்றி வீதியில் தவித்த அவலம்!!
மும்பை....
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் காதலி தனியாக அழைத்ததால் ஆசையுடன் சென்ற இளைஞர், கடைசியில் எதுவுமே இல்லாமல் நிர்வாணமாக நடுரோட்டில் பரிதாபமாக நின்றுள்ளார்.
பொதுவாகக் காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அதாவது யாருக்கு எந்த...
தந்தை கண் எதிரே துடிதுடித்து பலியான 17 வயது மாணவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் மல்லீஸ்வரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் திஷா (17). இவர் தினமும் தனது தந்தையுடன் டியூசன் வகுப்பிற்கு இருசக்கர வாகனத்தில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
நேற்றைய தினம் காலை 6...
பப்ஜியில் மலர்ந்த காதல்…. காதலனுடன் வாழ 4 குழந்தைகளுடன் தேசங்கள் கடந்த பெண்!!
பாகிஸ்தான்.....
பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர் (Seema Ghulam Haider) என்ற பெண், டெல்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சினை கேமிங் செயலியான PUBG கேமில் சந்தித்தார்.
சீமா, சச்சினுடன் ஆன்லைனில் சேட்...
இளைஞர்களை அழைத்து உல்லாசமாக இருந்த சிறுமிகள்.. சென்னையில் பலாத்கார வழக்கில் 11 பேர் கைது!!
சென்னையில்..
சென்னையில் தாம்பரம், தாங்கல் தெருவில் வசிக்கும் 17 வயது சிறுமி புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் இருக்கும் தனது தோழியின் வீட்டில் தங்கியுள்ளார். இதற்கிடையே இரு நாட்களுக்கு முன்பு, அந்த இரண்டு சிறுமிகளும் நள்ளிரவில் 2...
செல்பி மோகத்தால் 2 இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம் : கதறும் குடும்பம்!!
திருப்பூர்..
திருப்பூர் அருகே உள்ள அணைப்பாளையம் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள் பாண்டியன், விஜய் ஆகிய இருவரும் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி உள்ளனர்.
நேற்று ஜூலை 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை...
காதலனுக்காக 2 வயது மகனை கொலை செய்து பாபநாசம் பட பாணியில் உடலை மறைத்த பெண்!!
சூரத்....
கள்ளக்காதல் கண்ணை மறைக்க, காதலனை கரம்பிடிக்க வசதியாக பெற்றெடுத்த 2 வயது மகனை பெண் ஒருவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு போலீசில் சிக்காமல் இருக்க குழந்தையின் உடலை தமிழில்...
















