தகாத உறவு.. ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக் கொலை.. அதிர்ச்சி சம்பவம!!
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் சீனு (23). இவர், படித்துவிட்டு பணிக்கு விண்ணப்பித்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனுவுக்கு பக்கத்து வீட்டு நபரின் மனைவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக...
16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று உடலை ஆற்றில் வீசிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்!!
அசாமில்..
வடகிழக்கு மாநிலமான அசாமில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபர் உடலை ஆற்றில் வீசி சென்றுள்ளார். கவுகாத்தியில் அமைந்துள்ள காமரூப் (மெட்ரோ) மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில்...
குடிபோதையில் தொல்லை கொடுத்த கணவனை மகன்களுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி!!
தேனி..
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி போதுமணி. இத்தம்பதிக்கு சூர்யா, சுகன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.
பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால்,...
பிரித்தானியாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை : நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!!
பிரித்தானியாவின்....
பிரித்தானியாவின் நார்தன்ட்ஸ் பகுதியின் கெட்டரிங் என்ற இடத்தில் (Kettering, Northants) உள்ள வீடு ஒன்றில் மனனவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 52 வயதுடைய கணவர் சஜு செலவலேல் கைது...
நார்வே பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்… காதல் மலர்ந்தது எப்படி?
கடலூரில்..
கடலூர், செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். பிஎச்டி படித்து முடித்து நார்வே நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு பணிபுரியும் நார்வே போர்கன் பகுதியை சேர்ந்த சிவானந்தினி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
அதனை...
6 வயதுச் சிறுவனை அடித்துக் கொலை செய்த 13 வயதுச் சிறுவன்… நடந்த விபரீதம்!!
உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரின் சிவில் லைன் பகுதியைச் சேர்ந்தவர் யோகேந்திரா. இவரது மகன் யோக் (6). இவரை மதியம் முதல் காணவில்லை என்பதால் யோகேந்திரா பல இடங்களில் தேடியுள்ளார்.
அப்போது பாழடைந்த...
ஜாதி மாறி காதலித்த மகள்… கழுத்தை நெரித்து கொன்ற கொடூர அப்பா : காதலன் எடுத்த விபரீத முடிவு!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் போடகுர்கி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது 20 வயது மகள் கீர்த்தி. அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த கீர்த்தி, அதே பகுதியை சேர்ந்த கங்காதர் என்பவரை...
தகாத உறவால் நடந்த விபரீதம்… வீடுபுகுந்து பெண்ணை வெட்டிக்கொன்ற கள்ளக் காதலன்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் மாளவாடி ஜங்ஷனை சேர்ந்தவர் 27 வயதான ரஜிதா மோல். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவர் வெளிநாடு சென்றதும் அவருடைய நண்பரான ரன்னி பகுதியை சேர்ந்த அதுல்...
கணவரை அடித்து மூட்டை கட்டிய மனைவி.. எரிக்கச் சென்ற போது சிக்கிய சம்பவம்!!
திருச்சியில்..
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ளது வாசன் வேலி. இந்த பகுதியில் 16வது குறுக்கு வீதியில் வசித்து வருபவர் 40 வயதான சிவலிங்கம். வெங்காய வியாபாரியான இவருக்கு 36 வயதில் தனலட்சுமி என்ற...
Insta Reels விபரீதம்… அருவியில் டைவ் அடித்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் சுமந்த் (23). இவர், சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி கல்லூரியில் படித்து வந்தார். சென்னையிலேயே அறையெடுத்து தங்கிவந்தார். இந்நிலையில், ஜூன் 30ஆம் தேதி இவர் தனது நண்பர்களுடன் ஆந்திர...
















