போதைக்கு அடிமை… நண்பருடன் சேர்ந்து காதல் மனைவிக்கே பாலியல் தொல்லை கொடுத்த இன்ஜினியர்!!
ஆந்திராவில்..
ஆந்திரப் பிரதேச மாநிலம் காகிநாடா பகுதியைச் சேர்ந்தவர் அகிலேஷ் தர்மராஜ். இவர் பெங்களூருவில் கம்ப்யூடர் இன்ஜினயராக பணிபுரிந்து வருகிறார். இவர் 2019ஆம் ஆண்டில் மேட்ரிமோனி தளம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழகி காதலித்து...
தம்பதிக்கு ஆசையை தூண்டி பணம் பறிக்க முயற்சி.. பெண் உள்பட இருவருக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!
கோவையில்..
கோவை குனியமுத்தூர் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி ரஞ்சனி. இவர்கள் அதே பகுதியில் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் பீம்,...
ஆடைகளை கழட்டு.. காவல் நிலையத்திற்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவான சப்-இன்ஸ்பெக்டர்!!
அசாமில்..
அசாம் மாநில காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் (டிஜிபி), ஜி.பி சிங் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, பிமான் ராய் என்ற காவல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அசாமின் நல்பாரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக...
சிலிண்டர் வெடித்து வெந்துபோன உடம்பு.. கைவிட்ட உறவினர்கள்.. கர்ப்பிணியின் கதறல்!!
கர்ப்பிணியின்..
பள்ளி படிக்கும் போது கேஸ் சிலிண்டர் வெடித்து தனது உடல் வெந்துபோன நிலையில், தற்போது கர்ப்பிணியாக நின்று உதவிக்காக கதறிய பெண்ணின் காணொளி வைரலாகி வருகின்றது.
அனிதா என்ற இந்த பெண் பள்ளி படிக்கும்...
தனியாக கிடந்த மனைவியின் தலை.. நடந்த விபரீதம்.. அதிர்ந்துபோன போலீஸ்!!
திருப்பூரில்..
திருப்பூர் மாவட்டத்தில் கொங்கு மெயின் ரோடு டிஎம்எஸ் நகர் 4வது வீதியைச் சேர்ந்தவர் 36 வயதான மணிகண்டன். இவர் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். திருப்பூரில் இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு 23...
தமிழகத்தை உலுக்கிய ஆணவக் கொலை… மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (வயது 28), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக பணியாற்றினார்.
இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாயை சேர்ந்த சங்கரின்...
எம்.எல்.ஏ. பாலியல் தொல்லை தாங்கமுடியல…. பெண் அதிகாரி கடிதம் எழுதி தற்கொலை முயற்சி!!
தெலுங்கானா...
இன்றைய வாழ்க்கை முறையில் பெண்கள் அனைத்து துறைகளிலும் தலைமை பதவிகளில் உள்ளனர். பெண்களை எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் பாலியல் தொல்லை என்ற கொடூரம் தொடர்வதை தவிர்க்கவோ, தடுக்கவோ முடியவில்லை.
சின்னஞ்சிறு நிறுவனங்கள் தொடங்கி...
ஒரே நாளில் நீட் மாணவர்கள் 2 பேர் தற்கொலை… பயிற்சி மையங்களில் தொடரும் அவலம்!!
மாணவர்கள்...
நீட் தேர்வுக்கு பயிற்சி மையத்தில் படித்து, தயாராகி வந்த 2 மாணவர்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் ராஜஸ்தான் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு...
துடிக்க துடிக்க அடித்துக்கொலை செய்த மனைவி.. போலீசிடம் சொன்ன பகீர் காரணம்!!
தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் காமராஜ் நகரை சேர்ந்த 43 வயதாகும் கோவிந்தன் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி மாதம்மாள். இவருக்கு 39 வயதாகிறது. இவர்களுக்கு மாரியப்பன்...
சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்… வீடியோ எடுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த மகன்!!
சிறுமியை..
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவரையும், அதனை மொபைல் போனில் வீடியோ பதிவு செய்த அவரது மகனையும் கைது செய்திருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 20 மற்றும்...
















