சொத்தில் பங்கு கேட்ட மனைவி.. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்: வைரலாகும் வீடியோ!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலத்தில், திருமலாப்புரா கிராமத்தைச் சேர்ந்த சீனிவாஸ், தனது சொத்தில் பங்கு வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவியை, நடுரோட்டில் ஓட ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...
முதலிரவில் வயிற்று வலியால் கத்திய மணமகள்.. அடுத்த நாள் குழந்தை பெற்ற வினோதம்!!
தெலுங்கானாவில்..
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 26ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதன் பின்,...
தூக்கத்தில் துடிதுடித்து பலியான செவிலியர்.. படுக்கையில் நடந்த சோகம்!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த பார்கவி(23) என்கிற செவிலியர், இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரியில் மேட்டு தெருவைச் சேர்ந்தவர்...
மகனால் தற்கொலை செய்த தாயும் தந்தையும்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருப்பூர்....
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே நீதியம்மாள் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் மனைவி அமலோற்பமேரி. இந்தத் தம்பதியின் மகன் சார்லஸ். இவர் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்திவருகிறார்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட...
கூலிப்படையை வைத்து 3 வயது மகனை கடத்திய தந்தை… இறுதியில் நேர்ந்த பரிதாபம்!!
கன்னியாகுமரி.....
கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபத்தை அடுத்த பிலாங்காலை பகுதியைச் சேர்ந்த பிபின் - பிரியா தம்பதியின் 3 வயது மகன் ஆத்விக். கடமலைக்குன்று பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் காரில்...
மருமகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனார் : நெஞ்சை உலுக்கு அதிர்ச்சி சம்பவம்!!
உத்தரப் பிரதேசம்....
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ள கிராவாலி பகுதியைச் சேர்ந்தவர் ரகுவீர் சிங். 62 வயதான ரகுவீர் சிங்கிற்கு இரு மகன்கள். மூத்த மகன் சமீபத்தில் காலமான நிலையில், அவரது...
இளம்பெண் ஆணவக் கொலை : காதலி இறந்ததால் மனமுடைந்த காதலன் ரயிலில் பாய்ந்து தற்கொலை!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட் தாலுகாவில் உள்ள போடகுர்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவரது மகள் கீர்த்தி. கல்லூரியில் படித்து வந்தார்.
மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தைச்...
ஒரே பைக்கில் 7 சிறுவர்களுடன் சாகச பயணம் : வெளியான பகீர் வீடியோ.. இறுதியில் நேர்ந்த சோகம்!!
மகாராஷ்டிரா...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பரபரப்பான சாலையில் ஒரே பைக்கில் குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக சமூக...
காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கி இளைஞன் : பின்னர் நடந்த சோகம்!!
மதுரை....
மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் வாசுராஜா (23). இவர், நாமக்கல்லில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
அதே கல்லூரியில் படித்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து...
கல்லூரி மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன்.. எப்படி தெரியுமா?
தெலுங்கானா....
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த இளைஞர் மாணவியும் கடந்த சில மாதங்களாக பழகி...
















