திருமணமான அடுத்த நாளே புதுமண தம்பதி உட்பட 5 பேருக்கு அரங்கேறிய கொடூரம்!!
உத்தரபிரதேசம்...
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் வசித்து வருபவர் 28 வயது ஷிவ் வீர். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் ஷிவ் வீரின் சகோதரனுக்கு சோனுவுடன் நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சிக்கு பின் நேற்று...
சிறுவர்களுக்கு திருமணம் செய்து நூதன வழிபாடு… வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
கர்நாடகா..
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் குழந்தை திருமணம் நடத்தினால் மழை பெய்யும். இதன்படி, சிறுவர்கள் 2 பேரை பாரம்பரிய ஆடை அணிவித்து அவர்கள் இருவரையும் மணமக்களாக...
தரக்குறைவாக பேசிய டிக் டாக் சூர்யாதேவி… காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி : தட்டித் தூக்கிய போலீஸ்!!
திருச்சி..
பெட்ரோலை உடம்பில் ஊற்றிக்கொண்டு காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் டிக் டாக் பிரபலம் திருச்சி சூர்யா தேவி. தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் காவலர் லாரன்ஸ் மேரி அளித்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை...
மனைவியை கட்டிலில் கட்டி வைத்து கணவர் செய்த கொடூரம்!!
தென்காசி...
தென்காசி நகரப்பகுதியில் உள்ள நடுமாதாங்கோயில் தெருவில் உள்ளது சுப்பிரமணியன் என்பவரது வீடு. இவ்வீட்டில் கடந்த 10 வருடங்களாக சந்திரன்-சித்ரா தம்பதியினர் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். இதில் கணவர் சந்திரன் வேலைக்கு எதுவும் செல்லாமல்...
இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் : பச்சிளம் குழந்தை என்று பாராமல் தாய் செய்த கொடூரம்!!
ஈரோடு..
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள பூனாட்சி நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (30). இவர் மனைவி சகுந்தலா தேவி (21). இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், சகுந்தலா...
கல்யாணம் ஆனதை மறைத்து பள்ளி மாணவியை சீரழித்த கொடூரன்.. சிக்கியது எப்படி?
தென்காசி.....
தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்ததை மறைத்து 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி வெளியூருக்கு...
பெண்ணுடன் கல்லூரி மாணவர் அவ்வப்போது உல்லாசம்.. திடீரென மறுத்ததால் நடந்த கொடூரம்!!
நாகை..
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியில் சுந்தரமூர்த்தி- துர்கா தேவி (42) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு தினேஷ் (20) என்ற மகன் உள்ளார். துர்காதேவி கடந்த 18ம் தேதி...
மனைவிக்கு போதை மருந்து கொடுத்து விபச்சாரத்தில் தள்ளிய கணவன்… காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா!!
பிரான்ஸ்..
பிரான்ஸ் நாட்டில் உள்ள மசான் நகரில் நடந்த சம்பவம் ஒன்று சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரில் உள்ள பிரபல மாலில், பெண்கள் உடை மாற்றும் அறையில் இருந்து ரகசிய...
இரவு நேரத்தில் கடைக்கு சென்ற 7ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம் : கதறும் குடும்பம்!!
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூரை அடுத்துள்ள எர்ணாவூரில் தனியாருக்கு சொந்தமான மினி பேருந்து ஒன்று மோதியதில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
எர்ணாவூரைச்...
இளம் பெண்ணை ஆணாக மாற்றுவதாக கொலை செய்த மந்திரவாதி : நெஞ்சை உலுக்கும் பின்னணி!!
உத்தரப் பிரதேசம்....
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரைச் சேர்ந்த இளம்பெண் பூனம் குமாரி (27). பூனம் குமாரி, கல்லூரியில் படிக்கும் போது, இவர் வசித்து வந்த பகுதியில் பிரீத்தி (25) எனும் பெண்ணுடன் பழகி...
















