காதலை ஏற்காததால் கல்லூரி மாணவியை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்!!
ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியை கொன்று எரித்த காதலனை டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். டெல்லியில் ஜஹாங்கீர்புரியைச் சேர்ந்த மெஹக் ஜெயின் என்ற பெண்,
கல்லூரியில் ஆங்கிலம் பயின்று வந்ததோடு, மூல்சந்த்...
மகளின் திருமணத்தில் கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறி மரணம்!!
கேரள மாநிலம் மலப்புரத்தில் மகளின் திருமணத்துக்கு முந்தைய நாள், கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். மலப்புரத்தில் உள்ள தனலூரைச் சேர்ந்தவர் சாய்னாபா (44). இவரது மகள் கைருனீசாவின் திருமணம் கடந்த...
வீடு புகுந்து பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தோல் வியாபாரி!!
தென்காசி பாவூர்சத்திரம் அருகே வீடுபுகுந்து பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற வழக்கில் தோல் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன்.
சலூன் கடைக்காரர். இவருடைய...
கல்லூரி மாணவியை கொலை செய்து காதலன் எடுத்த விபரீத முடிவு : தனிக்குடித்தனம் நடத்தியதில் விபரீதம்!!
சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி மாணவியை கொலை செய்து, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் ஒரு வீட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு...
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த மற்றொரு யூடியூபர் கைது : வெளியான திடுக்கிடும் தகவல்!!
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஜஸ்பீர் சிங் என்ற மற்றொரு யூடியூபரை பொலிஸார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஹரியானவைச் சேர்ந்த...
தேனிலவுக்காக சென்ற புதுமணத்தம்பதி மாயம் : வெளியாகியுள்ள திடுக் தகவல்கள்!!
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மர்மமான முறையில் மாயமாகினர்.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள்.
மே மாதம்...
கல்யாணத்தில இஷ்டமில்ல.. தனக்கு தானே மயக்க மருந்தை செலுத்தி பெண் மருத்துவர் விபரீத முடிவு!!
தர்மபுரி மாவட்டத்தில் கடைவீதி அருகே ஹரிஹரநாத சாமி கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர் பச்சையப்பன்.
இவருடைய மகள் 27 வயது மோனிகா . பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்த இவர், தர்மபுரியில்...
RCB வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டு பெண் உயிரிழப்பு!!
பெங்களூருவில் நடைபெற்ற RCB வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்...
6 மாத குழந்தையைக் கொன்ற தாய் மற்றொரு மகனைப் பார்க்க ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!!
தன்னுடைய 6 மாத குழந்தையை கால்வாயில் அழுத்திக் கொடூரமாக கொலைச் செய்த தாய்க்கு, தனது மற்றொரு குழந்தையைக் காண்பதற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் 2008ல்...
எவரெஸ்ட் சிகரத்தில் 5364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்த சிறுமி!!
எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி பள்ளி மாணவி, துணை முதலமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார்.
தமிழக மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித்...
















