திருமணமாகி 4 வருடங்களுக்குப் பிறகு அரசு வேலையை விட்ட பெண் UPSC தேர்வில் தேர்ச்சி!!
திருமணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு UPSC தேர்வுக்குத் தயாராவதற்காக அரசு வேலையை விட்டு வெளியேறிய பெண்ணை பற்றி பார்க்கலாம்.
இரண்டு வயது குழந்தையின் தாயான புஷ்ப்லதா யாதவ், தனது குடும்பத்தினரின் அசைக்க முடியாத ஆதரவுடன்...
“எனக்கு கிடைக்காத நீ உயிரோடு இருக்கக்கூடாது” வீட்டை பூட்டிக் கொண்டு இளைஞன் வெறிச்செயல்.. ரத்த வெள்ளத்தில் 15 வயதுச்...
“சோளிங்கர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை - கொலையில் ஈடுபட்ட காதலனுக்கு பொதுமக்கள் தர்மடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைப்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தைச்...
காதலி விட்டுட்டு போயிட்டா.. கண்ணீர் வீடியோ வெளியிட்டு இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லோனி, காசியாபாத்தில் வசித்து வருபவர் 24 வயது பவன் குப்தா. இவர் மே 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை இரவு) தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தற்கொலை செய்யும் முன், 6 நிமிடம்...
நடுரோட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டல்.. முன்னாள் காதலனை அசிங்கப்படுத்திய காதலி!!
ஒரு பெண்ணுக்காக நடுரோட்டில் இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொண்ட சம்பவம் பீகாரை அதிர வைத்திருக்கிறது. என் கூட வர உனக்கு என்ன தகுதியிருக்கு? என்று முன்னாள் காதலனைப் பார்த்து புது...
லிப்ட்டில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் வசித்து வரும் பள்ளி மாணவன் முகமது ஆசிப். இவர் தனியார் அச்சகத்தில் லிப்டில் ஏறி இறங்கி விளையாடி கொண்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக திடீரென லிப்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தான். தனியார்...
மகள் போல பார்க்க வேண்டிய மருமகளிடம் போய்.. மாமனாரின் உதவியுடன் தந்தையை கொன்ற மகன்.. தலையை தோண்டி எடுத்த...
செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் சங்கர் வயது 55 இவரது மகன் முருகன்.
முருகனுக்கு திருமணமாகி அமுலு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கர், முருகன் மற்றும் அமுலு அருகில்...
‘இன்ஸ்டா’ காதலியை அபகரித்ததால் வாலிபரை அடித்து கொன்ற நண்பன்!!
சேலம் சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (21). கட்டிட தொழிலாளியான, இவர் கடந்த 26ம் தேதி, அரியாகவுண்டம்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப குடோன் பின்புறத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து சூரமங்கலம் போலீசார்...
காப்பக பெண் வைத்தியர் முகத்தில் எச்சில் துப்பியதால் ஆத்திரம் : மனவளர்ச்சி குன்றிய இளைஞன் கிரிக்கெட் பேட்டால் அடித்துக்கொலை!!
பெண் டாக்டர் முகத்தில் எச்சில் துப்பிய ஆத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய வாலிபரை நிர்வாணப்படுத்தி மிளகாய் பொடியை உடலில் தூவி, எறும்புகளை கடிக்க வைத்து 2 நாள் கொடுமைபடுத்திய
11 பேர் கும்பல் பின்னர் கிரிக்கெட்...
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் எடுத்த விபரீத முடிவு!!
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் மக்கள் மயங்கி கிடப்பதைப் பார்த்து காரின்...
லிப்டில் சிக்கிய மகன்.. ஒரே நிமிஷத்தில் மயங்கி சரிந்து மாரடைப்பால் உயிரிழந்த தந்தை!!
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் மிஸ்ரோட் பகுதியில் ராயல் பாம் வில்லா எனும் குடியிருப்பில் வசித்து வருபவர் ரிஷிராஜ் பட்நாகர். 51 வயதாகும் இவர் தனது 8 வயது மகன் லிப்டில் சிக்கியதைக் கண்டு...
















