நடுரோட்டில் சில்மிஷம் செய்த நபர் : கல்லூரி மாணவி செய்த தரமான சம்பவம் : வைரலாகும் வீடியோ!!
கர்நாடக......
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் பல கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள் தங்குவதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் விடுதிகளும் அதிகம் உள்ளன.
இந்த நிலையில், அங்குள்ள குந்தாபுரா என்ற இடத்தில் கல்லூரி மாணவி...
வன்புணர்வு வீடியோவைக் காட்டி ஒன்றரை வருடமாக பலாத்காரம் செய்த கொடூரன் : இறுதியில் நேர்ந்த விபரீதம்!!
மத்திய பிரதேசம்..
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அசோகா கார்டன் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 40 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது ஆபாச...
அம்மா எனும் மந்திரமே… தாய்க்காக தாய்மஹால் கட்டிய மகன் : சுவாரஸ்ய தகவல்!!
ராஜஸ்தானில்......
அம்மா இறந்ததால் அவரை நினைவாக மகன் தாஜ்மஹால் வடிவில் நினைவு சின்னம் ஒன்றை அமைத்து உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.
தாயின் நினைவால் தவித்து வந்த அம்ருதீன் அவருக்கு தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என...
தனியாக அழைத்து காதலியை அரிவாளால் வெட்டிய காதலன்…. பின்னர் எடுத்த விபரீத முடிவு!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்துள்ளது கல்லுத்தொட்டி என்ற கிராமம். இங்கு பெர்ஜின் ஜோஸ் என்ற 24 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர், அந்த பகுதியில் அமைந்திருக்கும் கல்லூரியில் பி.ஏ படித்து...
கள்ளக்காதலின் உச்சம்.. யூடியூப் பார்த்து மனைவி செஞ்ச பகீர் காரியம்!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்னகாக்காவேரி பகுதியில் குணசேகரன் (30) - இளவரசி (27) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குணசேகரன்- இளவரசி தம்பதி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு,...
கண்ணை மறைத்த கள்ளக்காதல் : கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியில் மோகன்ராஜ்- கீர்த்தனா தம்பதி வசித்து வந்தனர். இதில் மோகன்ராஜ் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மோகன்ராஜ்- கீர்த்தனா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள்...
கழற்றிவிட்ட காதலியை கழுத்தை நெறித்துக் கொன்ற சிறுவன் : அதிர்ந்து போன கிராமமக்கள்!!
தர்மபுரி...
தர்மபுரி நகராட்சி எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் புவனேஸ்வர். 23 வயதான இவரது மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுதியில் தங்கி பணிக்கு சென்றுவந்த அவர்...
நாம் சேர்ந்து எடுத்த போட்டோஸை டெலிட் செய்யலாம் வா… காதலியை வெட்டிவிட்டு ரயிலில் பாய்ந்த இளைஞர்!!
கன்னியாகுமரியில்...
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே 23 வயதான இளம்பெண் ஒருவர் வசித்துவருகிறார். இவருக்கு மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்த சமயத்தில், கல்லுத்தொட்டிப் பகுதியைச் சேர்ந்த பெர்ஜின் ஜோஸ்வா (23)...
ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தாய் தற்கொலை.. பாம்பு கடித்து மகள் பலியான பரிதாபம்!!
மதுரையில்..
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தில் கணேசன் - நாகலட்சுமி (31) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு சங்கீதா (12), விஜயதர்ஷினி (10), தேன்மொழி (9), சண்முகப்பிரியா (5), பாண்டி...
திருமணம் செய்துகொள்ள கேட்ட காதலி… கொலை செய்து சாக்கடையில் வீசிய கோவில் பூசாரி!!
தெலுங்கானாவில்..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சம்ஷாபாத் பகுதியில் கோயில் ஒன்றில் பூசாரி ஆக வேலை செய்து வந்தவர் சாய் கிருஷ்ணா. சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த இவர், வேலையை விட்டுவிட்டு பூசாரி...
















