Sunday, August 16, 2026

இந்திய செய்திகள்

மதுபோதையில் மூதாட்டியை சாகும் வரை பலாத்காரம் செய்த கொடூரன்!!

0
மன்னார்குடியில்.. மன்னார்குடி அடுத்த ஏத்தக்குடி காலனி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 78). இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு 5 மகள்கள். ஐந்து மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அதில் ஒரு மகள் வீட்டில்...

பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த காதலி எடுத்த விபரீத முடிவு!!

0
கோவையில்.. கோவை சுந்தராபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த்(21). லோடுமேனாக பணியாற்றி வந்தார். இவரும், செட்டிபாளையம் அருகேயுள்ள மயிலாடும்பாறையைச் சேர்ந்த தன்யா(18) என்பவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருதரப்பு...

கணவன், மனைவி சண்டையால் பறிபோன 13 வயது சிறுமியின் உயிர்!!

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி தெற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், இவரது மனைவி கவிதா. இவர்களது மகள் தேவதர்ஷினி வயது 13. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்....

6 வயது மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை.. காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸ்!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் ஆலப்புழாவிலுள்ள மாவேலிக்கரை என்ற பகுதியை அடுத்துள்ளது புன்ன மூடு என்ற கிராமம். இங்கு ஸ்ரீமகேஷ் - வித்யா தம்பதி வசித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான இவர்களுக்கு 6...

காதலியை வெட்டி வீசி விட்டு ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை : கொடூர சம்பவம்!!

0
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கல்லுத்தொட்டியைச் சேர்ந்தவர் இளைஞர் பெர்ஜின் ஜோஸ் (23). இவர் கல்லூரியில் பிஏ படித்தபோது, தன்னுடன் படித்த டேன்நிஷா (23) என்ற பெண்ணை காதலித்தார். காதலர்களான இருவரும் நெருக்கி பழகி வந்தனர்....

கள்ளக் காதலனுடன் உல்லாசமாக வாழ நினைத்த மனைவி கணவனுக்கு செய்த கொடூரம்!!

0
நாமக்கல்லில்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (33). இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா (28. இவர்களுக்கு கவீன், தரன்ஸ்ரீ உள்ளிட்ட இரண்டு ஆண்...

கணவனின் தலையில் கல்லை போட்ட மனைவி.. ஆத்திரம் தீராததால் என்ன செய்தார் தெரியுமா?

0
காஞ்சிபுரத்தில்.. காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம். இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் கணவன்...

நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபர்.. கணவன் செய்த பகீர் செயல்!!

0
சென்னையில்.. சென்னை பல்லவன் சாலை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பவுல்ராஜ்(23) இவர் மீது போக்சோ உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே உள்ள பாய்ஸ்...

திருமணமானவர்கள் தான் டார்கெட்… 10க்கும் மேற்பட்ட பெண்கள் : காமப்பார்வையால் போலீசில் சிக்கிய இளைஞன்!!

0
திருப்பூரில்.. திருப்பூர் காலேஜ் ரோட்டில் மளிகை கடை நடத்தி வரும் இளைஞர் ஒருவர் தனது, 26 வயது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து...

ஹனிமூன் சென்ற புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோக சம்பவம்!!

0
இந்தோனேசியாவில்.. இந்தோனேசியாவின் பாலித்தீவுக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த புதுமண தம்பதி லோகேஸ்வரன் விபூஷினியா மோட்டார் படகில் பயணம் செய்த போது படகு கவிழ்ந்து உயிரிழந்தனர். இவர்களுக்கு கடந்த 1ம் தேதி தான் திருமணம்...