காதலிக்க மறுத்த பெண்.. ஒருதலை காதலன் எடுத்த விபரீத முடிவு : காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
டெல்லியில்..
டெல்லியின் பேகம்பூர் பகுதியில் ஒருதலைப்பட்ச காதல் விவகாரத்தில் ஒரு இளைஞர் பெண்ணை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பந்தப்பட்ட இருவரும் ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட்...
ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியான சோகம்!!
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் தாலுகா செ.நாச்சிப்பட்டு பகுதியில் வசித்து வந்தவர்ம் 40வயது ராமஜெயம். இவரது மனைவி ரத்னா. இந்த தம்பதிக்கு 5 வயது ராஜலட்சுமி , 2 வயது தேஜாஸ்ரீ மற்றும் 2...
திருமணமாகி ஒரு வருடம்… பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்!!
சென்னையில்..
சென்னை கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சர்வேஷ் (24). பெயிண்டரான இவர், காசிமேட்டைச் சேர்ந்த பவித்ரா (20) என்ற பெண்ணை காதலித்து, ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும்...
‘இனிமேலாவது குடிக்காத அப்பா… விபரீத முடிவெடுத்த சிறுமி : கதறும் குடும்பம்!!
வேலூரில்..
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ராஜாகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு. இவரின் மனைவி கற்பகம். இந்தத் தம்பதிக்கு 17 வயதில் பிரகாஷ் என்ற ஒரு மகனும், 16 வயதில்...
ஒடிசா பெருந்துயரம்… தாயாரை தேடி அலைந்த மகனுக்கு கிடைத்த அந்த ஒற்றை புகைப்படம்!!
ஒடிசாவில்..
இந்தியாவின் ஒடிசா மாகாணத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 288 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த கோர விபத்து தொடர்பில் பலர் தங்கள் அனுபவங்களை தற்போது பகிர்ந்து வருகின்றனர்.
சூர்யவீர் என்ற...
ஒடிசா ரயில் விபத்து.. நூலிழையில் உயிர் பிழைத்த 110 பேர் : தப்பியது எப்படி?
ஒடிசாவில்..
ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியில் சரக்கு ரயிலும், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அத்துடன் தடம்புரண்ட பெட்டிகளின் மீது யஸ்வந்த்பூர்...
பாம்பு பிடிக்க வந்த இடத்தில் மலர்ந்த காதல்.. பாம்புடன் போட்டோ ஷீட்!!
போட்டோ ஷீட்..
வித்தியாசமான முறையில் போட்டோ ஷீட் செய்த ஜோடிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள் தங்களின் திருமணத்திற்கு முன்னர் தன்னுடைய துணையுடன் ப்ரீ வெட்டிங் ஷூட்...
கல்லூரி மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்… கர்ப்பமாக்கி ஏமாற்றிய இளைஞரை வளைத்து பிடித்த போலீசார்!!
நீலகிரியில்..
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள தொட்டன்னி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், திருப்பூர் அவிநாசியில் உள்ள கல்லூரியில் பாலிடெக்னிக் படிப்பு படித்து வந்தார். தற்போது விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்....
ஜோடியாக ஊர் சுற்றிய காதலர்கள்… விபத்தில் துடிதுடித்த காதலி : சாலையோரம் வீசிச் சென்ற காதலன்!!
திருச்சியில்...
திருச்சியை அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிநயா(23). இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவரைக் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
பார்த்திபனுக்கு வீட்டில் வேறொரு பெண் பார்த்து திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ள நிலையில்,...
நண்பன் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!!
ராணிப்பேட்டையில்..
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோமசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் விஷால் (19). அதேபகுதியை சேர்ந்த அஜித் (20) ஆகிய இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் எப்போதும், எங்கே சென்றாலும் ஒன்றாக...
















