Sunday, August 16, 2026

இந்திய செய்திகள்

“நீ கறுப்பா இருக்க..” அடித்து கொடுமை செய்த கணவர் : 3 பிள்ளைகளை விட்டு தாய் எடுத்த விபரீத...

0
கேரள..... கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே அமைந்துள்ளது அரூர் என்றார் பகுதி. இங்கு K S உண்ணி என்ற 40 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நீதுமோல் என்ற...

காதலனை இரவில் வீட்டிற்கு வரழைத்த காதலி.. சுற்றிவளைத்த கிராம மக்கள் : காதலனை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட காதலி!!

0
திருச்சியில்.. திருச்சி மாவட்டம் வாத்தலை பகுதி கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் மாலையாளி. இவரது மகள் சங்கவி(20). 12ம் வகுப்பு முடித்து விட்டு மேல் படிப்பு படிக்காமல் தந்தைக்கு உதவியாக கோரைப்பாய் பின்னும் வேலையை செய்து...

மகனுக்கு பாரமாக இருக்க விரும்பல.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மருத்துவ தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் மலரம்பா பகுதியில் ராம் மனோகர் (70) - ஷோபா (68) என்ற மூத்த தம்பதி வசித்து வந்தனர். மருத்துவர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து, திருச்சூர் பகுதியில் கிளினிக்...

பாயாசத்தால நின்று போன திருமணம்.. நிச்சயதார்த்த விழாவில் அடிதடி : வைரலாகும் வீடியோ!!

0
மயிலாடுதுறையில்.. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், கோலாகலமாக திருமண மண்டபம் ஒன்று திருமண நிச்சயதார்த்த விழாவுக்காக தயாராகி கொண்டிருந்தது. மணமகன் வீட்டாரை வரவேற்பதற்காக மணமகள் வீட்டாரும் தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். மணமகன்- மனமகள் வீட்டார்,...

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலனுக்கு காதலியின் தந்தையால் நேர்ந்த கொடூரம்!!

0
கோவையில்.. கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த லோடு மேன் பிரசாந்த். இவருக்கு 21 வயதாகிறது. இவர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த 18 வயதான இளம்பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பிரசாந்துக்கு குடி...

மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கணவன் செய்த கொடூர செயல்!!

0
ராஜபாளையத்தில்.. ராஜபாளையம் அருகே மேலஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் மதிமன்னன்(வயது 34), வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. இவரின் இரண்டாவது மனைவி பாண்டிச்செல்வி(23). இந்த தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், கணவன் - மனைவிக்கிடையே நடத்தையில்...

வேலைக்கு போகாம பிள்ளைய பாத்துக்கோ.. கண்டித்த கணவர்: குழந்தையோடு மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
காஞ்சிபுரத்தில்.. காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சரண்யா என்ற இளம்பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஜிஷ்ணு என்ற 3...

அம்மா.. அப்பா என கதறி துடித்த குழந்தைகள்.. பிள்ளைகள் கண்முன்னே நடந்த துயரம்!!

0
சேலத்தில்.. சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை அடுத்த குழந்தைநகரைச் சோந்தவா் விசைத்தறி தொழிலாளி ஜனாா்த்தனன் (27), இவரது மனைவி பவித்ரா (23). இத்தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகனும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனா். இந்நிலையில்...

இலங்கைப் பெண் உட்பட பல பெண்களை ஏமாற்றிய அர்னவ்.. உண்மை அம்பலம்!!

0
அர்னவ்.. திருமணம் செய்து குழந்தையையும் கொடுத்து விட்டு ஏமாற்றிய அர்னவ் மீது பல ஆதாரத்து பேட்டி கொடுத்திருக்கிறார் மனைவி திவ்யா. செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் அர்னவ்வும் பல...

முதலிரவில் பரிதாபமாக உயிரிழந்த புதுமணத் தம்பதியர்.. மரணத்தில் நீடிக்கும் மர்மம்!!

0
உத்தரப் பிரதேசத்தில்.. உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர் யாதவ். இவரது மகன் 22 வயது பிரதாப் யாதவ் . இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும்...