Saturday, August 15, 2026

இந்திய செய்திகள்

மனைவியின் நண்பியுடன் கள்ளக்காதல்… திருமணமான மூன்றாவது வாரத்தில் மனைவியைக் கொன்ற கணவன்!!

0
கோவையில்.. கோவை குறிஞ்சி நகரைச் சேர்ந்த சஞ்சய்(20) தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த ரமணியைக்(20) காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் தெரிய வர, ரமணியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் அறிவுரையை நிராகரித்து...

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன்.. பகீர் வாக்குமூலம்!!

0
டெல்லியில்.. தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை களையவும், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் செயல்படுத்தி வருகின்றன. கிழக்கு டெல்லியில் உள்ள லால்...

செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்த 2வது மனைவி… கணவனால் நேர்ந்த கொடூரம்!!

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவருக்கும் வீரம்மாள் என்பவருக்கும் திருமணம் ஆன நிலையில் வீரம்மாள் வெறு ஒருவருடன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவர் கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் டெய்லர்...

பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை.. அரசு மருத்துவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு மூத்த மருத்துவர் ஜிதேந்திரன் பாலியல் தொல்லை...

கள்ளக்காதலி இன்னொருவருடன் உல்லாசம்.. நேரில் பார்த்த முதல் கள்ளக்காதலன்: இறுதியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்!!

0
தேனியில்.. தேனி மாவட்டத்தை சேர்ந்த சித்ரா (35). இவர் கோவை மாவட்டம் சின்னத்தடாகம் பகுதியில் கடந்த 8 மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து கொண்டு ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, கோவையை...

வீடியோ காலில் அதிகாரி முன்பு முழு ஆடையை கழற்றிய இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்!!

0
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரை சேர்ந்த 39 வயது நபர் கார்பரேட் நிறுவன ஆலோசகராக உள்ளார். இவருக்கு கடந்த மார்ச் 17ஆம் தேதி அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து, வீடியோ கால் அழைப்பு...

இளம் வயதிலேயே தேசிய வாலிபால் வீராங்கனை பரிதாபமாக பலி.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சாலியத்(24). பிரபலமான வாலிபால் விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்தார். தடுப்பாட்டத்தில் அணியின் வெற்றிக்கு பல முறை தன்னை அர்ப்பணித்துள்ளார் சாலியத். தேசிய வாலிபால் போட்டியில் வெள்ளிப்பதக்கம், சீனியர் தேசிய தென் மண்டலப்...

கொலையில் முடிந்த 2K கிட்ஸ் திருமணம்… இளம் மனைவியை கொல்ல 20 வயது கணவர் நடத்திய நாடகம்!!

0
கோவையில்.. கோவை மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20) தனது கல்லூரியில் உடன் படித்த ரமணி (வயது 20) என்ற பெண்ணை காதலித்து கடந்த 6 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். பெண்ணின் வீட்டில்...

கள்ளக்காதல்.. செக்ஸ் டார்ச்சர்.. தோழியின் உதவியுடன் சைக்கோ கணவனை தீர்த்துக்கட்டிய பெண்!!

0
கடலூரில்.. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே T. பாளையம் கிராமப்பகுதியில் புற்றுகோவில் ஒன்று உள்ளது. இதன் அருகே கரும்பு தோட்டம் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இரு தினங்களுக்கு முன்பு கரும்பு...

அடக்கம் செய்யப்பட்ட தாய் திடீரென உயிருடன் வந்ததால் அதிர்ச்சியான மகன்கள்!!

0
திருவள்ளூர்... திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மீட்கப்பட்ட உடலை தனது தாயின் உடல் என நினைத்து மகன் அடக்கம் செய்த நிலையில், அவரது தாய் உயிருடன் திரும்பி வந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,...