காதலியை பார்க்க பர்தா அணிந்து வந்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
உத்திரப்பிரதேசம்..
உத்திரப்பிரதேசம், ஆரைய்யா மாவட்டம், ஜெகன்நாத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்சார். இவர் காதலித்து வந்த காதலியை பார்க்க முடியாமல் தவித்து வந்தார்.
இதனையடுத்து, காதலியை தனிமையில் பார்க்க புர்கா அணிந்து அன்சார் காதலி வசிக்கும் பகுதியில்...
அந்தரங்க உறுப்பை கடித்து இளைஞரை கொன்ற நபர் : நடந்தது என்ன?
கேரளா..
கேரளாவை சேர்ந்த முனியசாமி (39) என்பவர், சென்னை ரெட்டேரியில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் பணி நேரம்போக மற்ற நேரங்களில் மது அருந்தும் பழக்கம் உடையவர். இந்த...
வீடியோவை காட்டி மிரட்டி தங்கையை 2 வருடங்களாக வன்கொடுமைச் செய்த அண்ணன்!!
ராஜஸ்தானில்..
ராஜஸ்தானில் மாநிலத்தில் சுரூ மாவட்டத்தில் 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இளம்பெண்ணின் அண்ணன் முறையுள்ள இளைஞர், இளம்பெண் தனியே இருந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பலவந்தமாக பாலியல் வன்கொடுமைக்கு...
காதல் திருமணம் செய்து 21வது நாளில் உயிரிழந்த புதுமணப் பெண் : நீடிக்கும் மர்மம்!!
கோயம்புத்தூர்..
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுபராயபுரத்தை சேர்ந்தவர் 22 வயதான சஞ்சய். இவர் செல்வ புரத்தைச் சேர்ந்த 20 வயதான ரமணி என்ற இளம் பெண்ணை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்...
தந்தையின் நண்பருடன் கள்ளக்காதல்… உல்லாசத்தால் கம்பி எண்ணும் 18 வயது இளம்பெண்!!
கேரளாவில்..
கேரளாவில் ஓட்டல் அதிபரை கடத்திச்சென்று கொன்று அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வனப்பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு பல திடுக்கிடும்...
ஆண் வேடமிட்டு வந்த மருமகள் மாமியாரை துடிதுடிக்க கொலை செய்த கொடூரம்!!
நெல்லை..
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே வடுகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல்(63). இவரது மனைவி சீதாராமலட்சுமி(58). இந்த தமபதிகளுக்கு ராமசாமி என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இருவருக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில், மகன்...
கேரள பாடசாலை மாணவி தற்கொலை விவகாரம் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!
கேரளாவில்.....
கேரளாவில் பாலராமப்புரத்துள்ள பாடசாலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம், பெரும் அதிர்வலையை கிளப்பியது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 17 வயதான அஸ்மியா மோல், பாலராமபுரத்தில் உள்ள இஸ்லாமிய பாடசாலையில் தற்கொலை...
இரவில் தூங்க ரூமுக்கு சென்ற இளம்பெண் : காலை பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
நெல்லை...
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி வள்ளளார் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 60). பிளம்பரான இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்....
போலீசில் புகாரளித்த மனைவி கொலை… தற்கொலை செய்துகொண்ட கணவன் : நடந்தது என்ன?
கேரளா..
கேரள மாநிலத்தில் மனைவியரை உறவுக்காக மாற்றிக்கொள்ளும் கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் செயல்பட்டுவருவதாக கடந்த ஓராண்டுக்கு முன் புகார் எழுந்தது. சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு...
டீ கடையாக மாரிய AUDI கார்.. தினமும் டீ விற்று வரும் 2 இளைஞர்கள் : எங்குத் தெரியுமா?
மும்பை...
மும்பையைச் சேர்ந்தவர்கள் மன்னு சர்மா மற்றும் அதித் காஷ்யப். இந்த இரண்டு இளைஞர்களும் சேர்ந்து Audi காரில் லோகந்த்வாலா சாலையின் ஓரத்தில் தினமும் டீ விற்பனை செய்து வருகின்றனர். இவர்களின் டீ விற்பனை...
















