எப்போது திருமணம் என வாக்குவாதம்.. ஆத்திரத்தில் விஷம்குடித்த காதலன் பலி : காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தீபக் என்பவர் 7 வருடங்களுக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தபோது அதே இடத்தில் வேலை செய்த நிஷா என்பவரோடு அறிமுகம் ஆகியுள்ளது. அதனைத்...
ஆசை ஆசையா லாட்ஜில் ரூம் போட்ட ஹனிமூன் ஜோடி.. ஈரத்தாலியுடன் கதறிய பெண்.. நடந்தது என்ன?
கன்னியாகுமரி..
புதுமண தம்பதிகள் லாட்ஜில் ரூம் போட்டுள்ளனர்.. ஆனால், 3வது நாள் நடந்த அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரியையே அதிர வைத்துவிட்டது.
நாகர்கோவில் ஆசாரி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் விஜய்.. 23 வயதாகிறது.. இவர் ஒரு சலவைத்தொழிலாளி.....
நடிகை முன்பு சுய இன்பம்.. அதிர வைத்த இளைஞன்.. வீடியோவை வெளியிட்டு நடிகை புகார்!!
கேரளாவில்..
கேரளாவில், ஓடும் பேருந்தில் நடிகை நந்திதாவின் அருகில் சென்று அமர்ந்து சுய இன்பத்தில் ஈடுபட்டு அதிர வைத்துள்ளார் இளைஞர் ஒருவர். இது குறித்து துணிச்சலாக வீடியோவைப் பதிவு செய்து, போலீசாரிடம் புகார் அளித்து,...
பாலியல் தொல்லை கொடுத்த கணவரை கள்ளக் காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த 19.03.2023 அன்று எரிந்த நிலையில், ஆண் பிணம் ஒன்று கிடந்தது.
தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார், அங்கு...
உன் மூலமா குழந்தை பெத்துக்கணும்… அடம் பிடித்த கள்ளக்காதலி : கழுத்தை அறுத்து கொன்ற காதலன்!!
கேரளாவில்..
கேரள மாநிலம், உடுமாபாரா கிராமத்தைச் சேர்ந்த தேவிகா(34) அதே பகுதியில் ப்யூட்டிஷியனாக வேலைப் பார்த்து வந்துள்ளார். தேவிகாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சதீஷ் என்பவருடன் தேவிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருக்கிறது....
மாயமான 12 வயது சிறுமி.. தவிக்கும் பெற்றோர்.. தனிப்படை அமைத்த போலீஸ் : திடுக்கிடும் தகவல்!!
கோவையில்..
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன். இவரது மகன் 12 வயது சிறுமி ஸ்ரீநிதி. இவர் வீட்டு அருகே விளையாடு கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென மாயமானார். இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல்...
ப்ளீஸ் விட்டுடுங்க.. கதறியும் விடாமல் பலாத்காரம் : மாணவியை கர்ப்பமாக்கிய 65 வயது முதியவர்!!
நாமக்கலில்..
நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவி நாமகிரிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்த போது அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து(65) கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்...
ரீல்ஸ் வெளியிட்டு இளைஞர் தற்கொலை… பதறிய நண்பர்கள்: இறுதியில் நடந்த சோகம்!!
வேலூரில்..
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த காத்தாடி குப்பம் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (20) என்ற இளைஞர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு கட்டுமான வேலையில் ஈடுபட்டார்....
காதல் திருமணம்.. கணவரின் உயிருக்கு ஆபத்து : கண்ணீர் விட்டு கதறும் மனைவி!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள நிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்பவரின் மகள் சரிதா (24). இவர் பி.எஸ்சி., பி.எட் படித்திருக்கிறார்.
இவரும் அறந்தாங்கி தாலுகா மணக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மகன் சிவானந்தம்...
12ம் வகுப்பு மாணவி தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சி ராமாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவது மகள் அனிதா (17). சிறுமி அனிதா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு...
















